tag:blogger.com,1999:blog-7492253661498890622.post1822225796169828361..comments2023-10-06T07:54:01.842-07:00Comments on தமிழன்: 7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்லManuneedhi - தமிழன்http://www.blogger.com/profile/09897596651632159405noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7492253661498890622.post-50359811549153572452011-11-06T01:22:40.712-08:002011-11-06T01:22:40.712-08:00நீங்கள் சொல்வது உண்மைதான் -resevation - பழைய பழக்க...நீங்கள் சொல்வது உண்மைதான் -resevation - பழைய பழக்க வழக்கங்கள் பற்றி மற்றும் பொதி தர்மன் தமிழன் என்பது எல்லாம் தமிழ் விரோத வசனங்கள் தான் .DNAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7492253661498890622.post-69513845708838345902011-11-02T14:51:14.585-07:002011-11-02T14:51:14.585-07:00//கதாநாயகனுக்கு மட்டும் இந்து பெயர்தான் வைப்பார்கள...//கதாநாயகனுக்கு மட்டும் இந்து பெயர்தான் வைப்பார்கள். அதுவும் விஞ்ஞானி என்றால், கண்டிப்பாக பார்ப்பனப் பெயர்தான். இந்தப் படத்திலும் சுபா சீனிவாசன்தான் ஆராய்ச்சியாளர்<br />‘ஊழல் விஞ்ஞானியாக வருகிறவருக்கு பெயர், ரங்கராஜன்தானே. அது பிராமண பெயர்தானே’ என்று சிலர் பதில் சொல்லலாம்<br />//<br />நடிகரின் பெயர் : அரவிந்த்<br />நடிகையின் பெயர் : சுபா சீனிவாசன்<br />படத்தில கெட்டவன் பெயரை சமற்கிருதத்திலும் வைக்க வேண்டாம் ஆங்கிலத்திலும் வைக்க வேண்டாம் தமிழிலேயே இருக்கட்டுமே.<br />படத்தில் வரும் அனைத்து நடிகர், நடிகைக்களின் பெயர்கள் தமிழிலேயே இருப்பது சாலச் சிறந்தது.<br />தமிழக அரசு தனி குழு அமைத்து தமிழ் படத்தை கண்காணிக்க வேண்டும்.<br />இதை பற்றி தனி பதிவே போடலாம்புகல்https://www.blogger.com/profile/13311123954336125692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7492253661498890622.post-1024789050997734772011-11-02T14:50:34.411-07:002011-11-02T14:50:34.411-07:00//“நாம இல்ல உண்மையான தமிழர்கள், ஆயிரம், ஆயிரம் வரு...//“நாம இல்ல உண்மையான தமிழர்கள், ஆயிரம், ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி வீரத்தையும நாகரீகத்தையும் இந்த உலகத்துக்கே சொல்லிக்கொடுத்தாங்களே அவுங்கதான் உண்மையான தமிழர்கள்” என்று வசனம் பேசிவிட்டு, பிறகு ‘நவக்கிரகம், ஆரிய பட்டா, பஞ்சாங்கம், அமாவாசை’ என்று தமிழனின் பெருமையாக பேசுகிறது. ஆரிய பட்டா தமிழனா? பெயரிலேயே ஆரிய என்று இருக்கிறது.//<br /><br />மிக சரியாக உரைத்திர்கள், நிறைய பேர் இந்த குழப்பத்தில்தான் உள்ளார்கள்<br />நம் தமிழர்கள் அன்றே அறிவியலில் சிறந்தவர்கள் என்று கூறிகொண்டு<br />ஆரியன் அல்லது பார்ப்பன பெயர்களை சொல்லுவார்கள் <br />டேய் நீ சொல்வதெல்லாம் வடநாட்டு ஆரிய பெயர்கள்டா என்று சொன்னால் <br />நான் எதோ இவர்களை தாக்கியதுபோல் எண்ணிகொண்டு <br />ஆற்றாமையில் ஏன் அவர்கள் இந்தியர்கள்தானே என்று அறிவிலி போல் பதில் சொல்லுவார்கள்.<br /><br />வடநாட்டு மட்டைபந்துகாரனை ஆகா ஒகோ என்று புகழ்ந்து தள்ளுவது<br />பாக்கிசுதான் மட்டைபந்துகாரனை மட்டம் தட்டுவது<br />இதுதான் இன்றைய தமிழ் பற்று, நாட்டுபற்று<br /><br />பாக்கிசுதான், வடவன் இரண்டு பேரும் தமிழ் இனம் இல்லை<br />அப்படியிருக்கும் போது இவர்கள் தங்களுக்குள் அடித்துகொள்ள என்ன அவசியம்?<br />தமிழ்மொழி சிங்கபூர், இலங்கை, மலேசியா* போன்ற நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது <br />இதை இந்தியாவோ அல்லது வடநாட்டு மக்களோ பெருமையாக நினைப்பார்களா? <br /><br />இந்திய அரசு இன்று இந்தி மொழியை தமிழரகள் மீது திணித்தது<br />அதை எதிர்த்த எண்ணற்ற தமிழர்களை கொன்று குவித்தது <br />-- இதை பற்றி தமிழர்களுக்கு கவலையில்லை, <br />இராசீவ்காந்தியின் இந்திய படைகள் ஆயிரகணக்கான இலங்கை தமிழர்களை கொன்று குவித்தபோது <br />-- இவர்களுக்கு கவலையில்லை, <br />தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று குவித்தபோது<br />--இவர்களுக்கு கவலையில்லை <br />--தன்னை இந்தியர் என்று சொல்லிகொள்ளும் அந்த இந்திய அரசுக்கும் கவலையில்லை<br />--அதைபற்றி தெரிந்துகொள்ளவோ இல்ல விவாதிப்பதற்கோ இவர்களுக்கு நேரம்யில்லை <br />ஆனால் தேவையற்ற மட்டைபந்தை<br />பற்றி பேச இவர்களுக்கு நேரம்யிருக்கிறது என்ன சொல்ல.<br /><br /><br />தமிழ் மனதில் இந்தியா என்ற போலி மாயயை ஆள்மனதில் பதிந்து உள்ளது. <br />தமிழ்நாடு இந்தியா என்னும் கூட்டாச்சியில் இருக்கும்வரை இந்த நிலையே நீடிக்கும்.புகல்https://www.blogger.com/profile/13311123954336125692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7492253661498890622.post-81512788139824636192011-11-02T14:47:22.370-07:002011-11-02T14:47:22.370-07:007ஆம் அறிவில் வரும் ஒரு வசனம்,
"ஈழத்தில் நடந்த...7ஆம் அறிவில் வரும் ஒரு வசனம்,<br />"ஈழத்தில் நடந்தது இரண்டகம், அதுவும் 9நாடுகள் செய்த இரண்டகம் என்று"<br />வேடிக்கை என்னவென்றால் இந்தியா மட்டுமே இரண்டகனாக இருக்க முடியும்<br />மற்றவர்களை எதிரியாகதான் பாவிக்க முடியும், <br />தமிழரின் வரி பணத்தில் உண்டு கொளுத்து வாழும் இந்திய அரசு, <br />வரி பணத்தை இலங்கைக்கு கொடுத்து தமிழன் முதுகில் குத்தியது <br />அது தெரிந்தும் இன்றைய தமிழ்நாட்டு தமிழர்களோ என்னயிருந்தாலும் <br />இந்தியா எங்கள் நாடு விட்டுதர முடியாது என்று பெருமை பீற்றிகொள்கிறார்கள் <br />என்ன ஒரு கொடுமை(இப்படி இவர்கள் நினைக்கும்வரை இந்தியா தமிழனை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம்)<br />இந்தியா இரண்டகன் என்ற உண்மையை படத்தில் சொல்ல முடியுமா முடியாது<br />ஏன் என்றால் தணிக்கை சான்றிதழ் அவன் அல்லவா கொடுக்கிறான்,<br />தமிழ் படத்துக்கு சான்றிதழ்கூட ஆங்கிலம், இந்தியில்தான் இருக்கிறன்றன<br />இதை பார்க்கும்போது எல்லாம் எனக்கு அப்படி ஒரு சினம் வருகிறது, <br />இவை மட்டும் அல்ல இன்னமும் இதுபோல் பல உள்ளன.புகல்https://www.blogger.com/profile/13311123954336125692noreply@blogger.com