"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
Dr.S.Jayabarathi
எனது முகநூல் பக்கம்
▼
April 02, 2007
"கவிதைப்பக்கம்"
தன்னம்பிக்கையாளனுக்கு மின்மினிப் பூச்சிகூட
இன்னொரு சூரியன்தான்
புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் ஒவ்வொரு
மனிதனின் இதயமும் கல்லறைதான்
வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால்
மீன்களின் எண்ணிக்கை குறைந்து போவதில்லை
பாறைகள் தடுக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதமில்லை
பாலா - சென்னை
இன்னொரு சூரியன்தான்
புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் ஒவ்வொரு
மனிதனின் இதயமும் கல்லறைதான்
வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால்
மீன்களின் எண்ணிக்கை குறைந்து போவதில்லை
பாறைகள் தடுக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதமில்லை
பாலா - சென்னை
"உயிர் உண்டியல்"
அமைதிக்காக
ஆலயத்தினுள் அறிவு ஜீவிகள்
வயிற்றுக்காக வாசலில்
வறுமைக்கோடுகள்
பிச்சைக்காரர்கள்....
நவநீ - சென்னை
ஆலயத்தினுள் அறிவு ஜீவிகள்
வயிற்றுக்காக வாசலில்
வறுமைக்கோடுகள்
பிச்சைக்காரர்கள்....
நவநீ - சென்னை
"கவிதைப்பக்கம்"
நம்பிக்கையோடு
வெறுந்தரையில்
நீரூற்றினால்கூட
முளைவிடக் காத்திருக்கிறது
சில விதைகள்....
- பாலா, சென்னை
வெறுந்தரையில்
நீரூற்றினால்கூட
முளைவிடக் காத்திருக்கிறது
சில விதைகள்....
- பாலா, சென்னை