Thinnai
எனது முகநூல் பக்கம்
June 28, 2007
சேதி வந்தது : சிறுகதை - வாஸந்தி
Thinnai
என்று மாறும் இந்த அவலம்??
ஒரு சினிமாவை எப்போது மனிதன் சினிமாவாகப் பார்க்கிறானோ அப்போதுதான் நமது தேசம் முன்னேறும். இன்றும் இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய பைத்தியக்காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இங்கு அமெரிக்காவில் 'சிவாஜி' பார்க்க வந்த அனைவருக்கும் ஒருவர் பொங்கல் வழங்கினார் என்றால் பாருங்கள்! திரைகடலோடியும் திரவியம் தேடச்சொன்னால், இவர்கள் தியேட்டர் வாசலில் பொங்கல் வழங்குகிறார்கள். படித்த மேதாவிகளே இப்படி என்றால், பாவம் பாமரன் என்ன செய்வான்?
காலையிலிருந்து இரவுவரைக் கணவனின் வரவை நோக்கி பற்றவைத்த அடுப்போடு காத்துக்கிடக்கும் மனைவி, தந்தையின் மடிபார்த்து தட்டோடு காத்துக்கிடக்கும் குழந்தைகளை விட்டு திரையரங்கு வாசலிலும், வானவேடிக்கையிலும் தன்னை மறந்து திரியும் தமிழா! உன்னுடைய வியர்வையை வெள்ளிப்பணமாக்கி உயர்ந்த சினிமா நட்சத்திரங்களையும், அரசியல்வாதிகளையும் என்று நீ புறக்கணிக்கிறாயோ! அன்றுதான் தரணிபோற்றும் தமிழ் மண்ணில் ஏழ்மை மறையும். ஃப்ளாட்பாரங்களில் வாழ்க்கை நடத்தும் எனதருமைத் தோழனே! அடை மழைவந்தால் குழந்தை குட்டிகளோடு, பெட்டி, படுக்கையோடு எங்கே ஒதுங்குவதென்று சிந்தித்தாயா? உயரத்தில் இருக்கும் கூட்டத்தை உயர உயர உயர்த்திவிட்டு என் தோழனே நீ பாதாளம் நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறாயே! என்று மாறும் இந்த அவலம்?
திருமாவளவன்
முறுக்கிய மீசையுடன் முஷ்டி மடக்கி கர்ஜிக்கிறார். துப்பாக்கியால் எதிரியை குறி பார்க்கிறார். இரத்தம் வழியும் உடையுடன் கண் சிவக்கிறார். இவையெல்லாம் 'கலகம்' படத்துக்காக சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் காட்டும் திருமுகங்கள். இநதப் படத்தில் பாலசிங்கம் என்ற பேராசிரியராக நடிக்கிறார். ஏற்கனவே இவர் நடித்த 'அன்பு தோழி' சிக்கலில் உள்ளது. புலிகள் ஆதரவு பேச்சு மற்றும் காட்சிகள் இருப்பதாக சான்றிதழ் தர மறுக்கிறது சென்ஸார். இந்நிலையில் 'கலகம்' படத்தில் இவரது பெயர் பாலசிங்கம். புலிகளின் அரசியல் ஆலோசகர் மறைந்த ஆண்டன் பாலசிங்கத்தின் பெயர். Please click the link http://www.tamilbird.com/June'07/230607thiruma.html
Secret behind Rajini's colour
If you have watched Sivaji..You have observed the fair complexion of Rajinikanth in the song Oru Koodai Sunlight. Everyone thought it was make-up that made Superstar Rajinikanth look like a European in that song, but the secret is about a year of computer graphics."We used cutting edge grafting technology and it was Shankar's brain child," revealed the film's cinematographer KV Anand. "For the first time grafting technology has been used for an Indian film which was made possible by a Chennai based company Indian Arts who had worked in Shankar's earlier films," he said.
Since the lighting varies in indoor and outdoor, to match the skin tone, expressions, lip and body movements of the two was a challenging task," explained Anand. A total of 6700 frames were been for post production. Rajinikanth himself was amazed after watching the song.
இன்றைய குறள்
வகைதெரிவான் கட்டே உலகு