எனது முகநூல் பக்கம்
▼
August 09, 2007
இன்றைய குறள்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
சான்றோன் எனக்கேட்ட தாய்
நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்
அறத்துப்பால் : மக்கட்பேறு
தமிழோசை
- இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
- மடுமாதா ஆலயத்திற்கான மடுக்கோவில் வீதி திறக்கப்படமாட்டாது என அறிவிப்பு
- சர்வதேச தன்னார்வப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகளை வழங்க இலங்கை உத்தரவாதம்
- இலங்கையின் கிழக்கே மிதிவெடிகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள்.... தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 09 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க..http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews