எனது முகநூல் பக்கம்

June 11, 2007

இன்றைய குறள்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்

அறத்துப்பால் : வழிபாடு

No comments:

Post a Comment