எனது முகநூல் பக்கம்

July 27, 2007

இன்றைய குறள்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்

கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக்கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

No comments:

Post a Comment