எனது முகநூல் பக்கம்

September 30, 2007

இன்றைய குறள்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவு நிலைமை என்பதற்கு அழகாகும்

அறத்துப்பால் : நடுவு நிலைமை

No comments:

Post a Comment