எனது முகநூல் பக்கம்

September 18, 2007

இன்றைய குறள்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல, அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது

அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

No comments:

Post a Comment