எனது முகநூல் பக்கம்

November 17, 2007

மனிதசக்தி எரிபொருள் போன்றது

"ஒரு மனிதனின் சக்தி என்பது அவருடைய உற்சாகத்துக்கான எரிபொருள் போன்றது. அந்தச் சக்தியானது அளவுக்கு மீறி செலவழிக்கப்படும் போதுதான் மனிதனை இறுக்கம், துக்கம், சோர்வு, கோபம் போன்ற எல்லாமே ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன" - சுவாமி பரமஹம்ஸ நித்யானந்தர்

No comments:

Post a Comment