எனது முகநூல் பக்கம்

November 16, 2007

இந்தியா அடிமை நாடாக மாறிவிடும்

"எல்லோரும் ஐ.டி. துறைக்குச் சென்று விட்டால்...அறிவியல் படிக்க குறைவான மாணவர்களே ஆர்வம் காட்டுகின்றனர். இது ஆபத்தான சூழல். எல்லோரும் ஐ.டி. துறைக்குச் சென்று விட்டால் இந்தியா அடிமை நாடாக மாறிவிடும்" - டாக்டர் அனந்தகிருஷ்ணன், முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலைக் கழகம்

No comments:

Post a Comment