எனது முகநூல் பக்கம்

September 13, 2007

இன்றைய குறள்

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது

என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது
அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

No comments:

Post a Comment