பாட்டாளி மக்கள் கட்சியின் இன்றைய காய் நகர்த்தல், டாடா நிறுவனத்திற்காக வாங்க இருக்கும் நிலத்திற்கும் தமிழக அரசுக்கும் உள்ள பங்கு குறித்து திரு.முருகன் ஐ.ஏ.எஸ். அவர்களின் ஆய்வு : பகுதி I
July 26, 2007
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:05 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:19 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 55 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:03 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து அண்மையில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பான வழக்கை மேலெடுத்துச் செல்ல இன்று இலங்கையின் உச்சநீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இராக் அகதிகளுக்கு சர்வதேச உதவி கோரப்படுகிறது
லட்சக்கணக்கான இராக்கிய அகதிகளை ஏற்றுக்கொண்ட நாடுகள், அவசர சர்வதேச உதவிகளுக்காக கோரிக்கை விடுத்துள்ளன. தொடர்ந்து "BBC" இன்றைய (ஜுலை 26 வியாழக்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பில் செல்க..
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:56 PM
0
comments (நெற்றிக்கண்)
1.தேவைபடும் நேரம் மட்டும் மின் விளக்கு, மின் விசிறி, தொலைகாட்சி, கணினி இவைகளை உபயோகிப்போம்.
2.குளிர்சாதன பெட்டி, குளிரூட்டிகளை முடிந்த வரை தவிர்ப்போம்.
3.ஒளிர் மின் விளக்கிற்கு (CFL) மாறுவோம்.
4.சூரிய சக்தியை பயன்படுத்தி சுடுநீர் பெறுவோம், விளக்கு எரிப்போம்.
5.புதுபிக்கும் வகை மின்கலங்களை (Rechargeable Battery) பயன்படுத்துவோம்.
6.நீண்ட தூர பயணத்திற்கு ரயில், பேருந்து போன்றவைகளை பயன்படுத்துவோம்.
7.குறைந்த தூர பயணத்திற்கு சைக்கிளை பயன்படுத்துவோம்.
8.கடித தொடர்பிற்கு மின்னஞ்சலை அதிகம் பயன்படுத்துவோம்.
9.பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து காகித பைகளை பயன்படுத்துவோம்.
10.கொசு வலையை பயன்படுத்தி கொசுவர்த்தி சுருள்,வில்லை போன்றவைகளை தவிர்ப்போம்.
11.வீடுகளில் காம்பவுண்ட் முழுவதும் தளம் அமைப்பதை தவிர்த்து சற்று மண் பகுதியை விடுவோம்.
12.இரு குப்பை தொட்டி முறையை சமையலறையிலிருந்து தொடங்குவோம்.
13.நாமே மண்புழு உரம் சமையலறை கழிவிலிருந்து தயாரிப்போம்.
14.இயற்கை விவசாயத்திற்கு ஆதரவு தந்து ஊக்கப்படுத்துவோம்.
15.மூலிகை தாவரங்கள் மற்றும் மரங்களை வீட்டருகில் வளர்ப்போம். (கவனம் தேவை)
16.விஷேச நாட்களில் மரம் நடுவதை கொள்கையாக பின்பற்றுவோம்.
17.மழை நீர் சேகரிப்பு முறையை எங்கிருந்தாலும் அமல் செய்வோம்.
18.நீரை குறைவாகவும், மறுஉபயோகமும், மறுசுழற்சியும் செய்வோம்.
19.திறன்நுண்ணுயிரை (Effective microorganisms(EM) அன்றாடவாழ்வில் பயன்படுத்துவோம். (விபரம் இங்கே)
20.இந்தச் செய்திளை நண்பர்களுக்கு தெரிவிப்போம்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:44 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : Google Group
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:12 AM
1 comments (நெற்றிக்கண்)
July 25, 2007
இன்றைய குறள்
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:54 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 54 - ம் குறள்
சரவணா ஸ்டோர்ஸ் "தில்லுமுல்லு"
This is an useful information about Saravana Stores in T Nagar.
Before two months I purchased a Transcend pendrive and a Samsung keyboard .
In the keyboard three keys were not working, to complain this I called
Samsung customer care. To my surprise the customer care officer says they
never manufactured keyboard. Then I called Saravana stores, they gave a
samsung customer care number. But that number is not Samsung customer care
no, its a shop in Richi street. Then I had a deep look at my keyboard and
noticed that the symbol of Samsung is different from the original symbol
which in my mobile. This happened befor two days.
Yesterday the pendrive gave me trouble. I was not able to copy pictures in
it. If i copy, some of them cannot be opened and some them will be
collapsed. For this also when I called Saravana stores, Another surprise,
they gave me the same number of the shop in richi street. When i shouted
saying my conversation with Samsung, after a long hold, he gave me another
number saying that its also a customer care number, I dont know which
number is that, Nobody is picking the phone in that number.
So what i want you to do is, forward this mail to all of ur friends, Let
this msg reach all and atleast after this incident to me, we will avoid
purchasing any electronic items in Saravana stores.
Please forward this to all. Consider this is a well wish that u r doing for
ur friends.
Thank you.
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:07 AM
0
comments (நெற்றிக்கண்)
சக்கிலியனே கரும யோகத்தில் சிறந்தவன்"
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:00 AM
0
comments (நெற்றிக்கண்)
இணையத்தில் "தில்லுமுல்லு"
1.சேட்டிங்கில் ஈடுபடுபவர்கள் பெரும் பாலும் அபாயகரமானவர்கள் என்ற பய உணர்ச்சி உங்களிடம் எப்போதும் இருக்க வேண்டும். எனவே அறிமுகம் தெரியாத எவரிடமும் உங்களின் பெயர், முகவரி, இமெயில் முகவரி, தொலைபேசி எண் போன்ற எதனையும் தர வேண்டாம்.
2.நீங்கள் வழக்கமாகச் செல்லும் அல்லது மேற்கொள்ளும் பணிகள் எதனையும் அரட்டை அறையில் தெரிவிக்க வேண்டாம். குறிப்பாக பள்ளி அல்லது கல்லூரி செல்லும் நேரம், பணிக்குச் செல்லும் நேரம், இன்டர் நெட்டில் அரட்டை அறைக்கு வரும் நேரம் ஆகியவற்றைச் சொல்லவே கூடாது.
3.உங்களுடைய கம்ப்யூட்டர் வாழ்க்கையையும் நிஜ வாழ்க்கையையும் இணைக்க வேண்டாம். கூடுமானவரை அரட்டை அறையில் அறிமுகமாகும் நபர்களை வெளியே சந்திப்பதனைத் தவிர்க்கவும். முக்கியமாக சந்திக்க வேண்டுமானால் தனியானதொரு இடத்தில் இந்த நண்பர்களைச் சந்திப்பதனைத் தவிர்த்திடுங்கள். சுற்றிலும் ஆட்கள் இருக்கும் இடமாகத் தேர்ந்தெடுத்து சந்தியுங்கள். உடன் யாரையாவது அழைத்துச் செல்லுங்கள். முக்கியமாக உங்கள் வீட்டில் நீங்கள் எங்கு யாரைச் சந்திக்கச் செல்லுகிறீர்கள் என்பதனைச் சொல்லிச் செல்லுங்கள்.
4.சேட் செய்திடுகையில் ஏதேனும் இணையத் தளத்திற்கான லிங்க்குகள் இருந்தால் அவற்றில் கிளிக் செய்து அத்தளம் செல்வதனைத் தவிர்த்திடுங்கள். அதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்கு வைரஸ் வரலாம். அல்லது உங்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் பாலியியல் சமாச்சாரங்கள் அடங்கிய தளமாக அது இருக்கலாம்.
5.மாடரேட்டர் (Moderator) இருக்கும் சேட் அறைக்கே செல்லுங்கள். இதனால் யாரும் உங்களைப் பயமுறுத்திவிட்டோ அல்லது ஏமாற்றிவிட்டோ சென்றுவிட முடியாது. மேலும் உங்கள் அரட்டையை ஒருவர் கண்காணிக்கிறார் என்கிற பாதுகாப்பு உங்களுக்குக் கிடைக்கும்.
6.உங்களுடைய புகைப்படத்தினை எந்த காரணத்தைக் கொண்டும் தர வேண்டாம். இதனால் அடுத்த முனையில் இருப்பவர் உங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய வாய்ப்புண்டு. அவர் தான் அவருடைய படத்தினை அனுப்பி விட்டாரே நாம் அனுப்பினால் என்ன என்று எண்ண வேண்டாம். அவர் அனுப்பிய படம் அவருடையது தான் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?
இங்கே கூறிய எல்லா விஷயங்களும் உங்களுக்கு பொருந்தும் என்று சொல்லமுடியாது. ஆனால் இந்த அறிவுரைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:56 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:52 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : Google Group
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக, ஈமெயில் முகவரி கேட்டார்கள்.
''ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே'' என்றான் துடைக்க வந்தவன். 'கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!' என்று அவனை அனுப்பி விட்டார்கள்.
வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கையில் பத்து டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான். பத்து டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.
இந்தச் சூழ்நிலையில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பது சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடைய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, 'ஈமெயில் முகவரி இல்லை' என்று பதிலளிக்க, ''ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்...?'' என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.
''அதெல்லாம் தெரிந்திருந்தால் தான் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்'' என்றார் வியாபாரி.
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:44 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : Google Group
Amazing Global Incident Map
When you click on the website link below (or copy and paste it to your browser), a world map comes-up showing what strange and dangerous things are happening right now in every country in the world. This updates every few minutes. You can move the map around, zero in on any one area and actually up-load the story re: the incident in question. It is amazing when you can see the things that are happening, sometimes even your city. There is a lot happening in our world every minute. This "map" updates every 300 seconds...constantly& lt; FONT face="Timeshttp://www.globalincidentmap.com/home.php Click on any icon on the map for text update information.
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:34 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Unknown Source
July 24, 2007
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:22 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:07 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 53 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:57 PM
0
comments (நெற்றிக்கண்)

