August 08, 2007

இன்றைய குறள்

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்
அறத்துப்பால் : மக்கட்பேறு

"உலகில் பாவம் என்பது உண்டு என்றால் அதுதான் பயமும் பலஹீனமும். இந்த ஒரு சுலோகத்தை ஒருவன் படித்தால் கீதை முழுதும் படித்த பயன் எய்துகிறான். இந்த ஒரு சுலோகத்தில் கீதையின் இரகசியம் முழுவதும் அடங்கியுள்ளது"

- சுவாமி விவேகானந்தர்

தமிழோசை

இன்றைய (ஆகஸ்ட் 08 புதன்கிழமை 2007) "BBC" கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

புதிதாக வரப்போகும் டாடாவின் டைட்டேனியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை பற்றிய ஒரு கண்ணோட்டம்

Part II