June 13, 2007
இன்றைய குறள்
துப்பாய தூஉ மழை
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:41 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 12 - ம் குறள்
தமிழோசை
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:40 PM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:34 AM
0
comments (நெற்றிக்கண்)
"கலைமாமணி" தேனிசைச் செல்லப்பா நேர்முகம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:25 AM
0
comments (நெற்றிக்கண்)
June 12, 2007
இன்றைய குறள்
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:09 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 11 - ம் குறள்
தமிழோசை
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:08 PM
0
comments (நெற்றிக்கண்)
Today's Quote
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:50 AM
0
comments (நெற்றிக்கண்)
June 11, 2007
தமிழா! நீ பேசுவது தமிழா?
| தமிழா.asx |
| Hosted by eSnips |
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:08 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : tamilnation.org
'சிம்பொனியில் திருவாசகம்'
காதலைப் பாலியல் வெறியாகவோ, மகிழ்ச்சியைக் களி வெறியாட்டமாகவோ, துயரத்தை விரக்தியாகவோ மாற்றி இசையைக் கொச்சைப் படுத்தாதவர் இசைஞானி இளையராஜா. தொடர்ந்து பேட்டியைப் படிக்க இணைப்பை அழுத்தவும். FreeTamil magazine presenting news,poem,story,movie & music reviews
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:26 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:16 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: பத்தாம் குறள்
Today's Quote
Remember that the nation lives in the cottage.
But, alas! Nobody ever did anything for them.
Our modern reformers are very busy about widow remarriage.
Of course, I am asympathizer in every reform,
but the fate of a nation does not depend upon the number of husbands their widows get,
but upon the condition of the masses.
Can you raise them?
Can you give them back their lost individuality without making them lose their innate spiritual nature?
Can you become an occidental of occidentals in your spirit of equality, freedom, work, and energy, and at the same time a Hindu to the very back bone in religious culture and instincts?
This is to be done and we will do it.
You are all born to do it.
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:04 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
தமிழோசை
இந்தியாவில் தேவதாசி முறை தொடர்கிறதுஇந்தியாவில் பெண்கள் மத ரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது என்று பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கத்தை ஒழிப்பதற்காக சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாரம்பரிய இந்துக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய இந்த வழமை இன்னமும் தொடரத்தான் செய்கிறது.
எல்லம்மா என்னும் பெண் தெய்வத்தை வழிபடும் முறைமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு தொடருகிறது. அந்த பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள், தமது பெண் குழந்தைகளை அந்த தெய்வத்துக்கு சேவை செய்வதற்காக காணிக்கையாக்குகின்றனர்.
அந்தப் பெண்கள் தேவதாசிகள், அதாவது தெய்வத்தின் அடிமைகள் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் தெய்வத்தின் அடிமைகளாக சித்தரிக்கப்படும் இந்த பெண்களில் பலரது வாழ்க்கை ஒட்டுமொத்தத்தில் பாலியல் அடிமைகளாகத்தான் சென்று முடிகிறது.
50 வருடங்களுக்கு முன்னர் இந்த தேவதாசி முறைமையைத் ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்திருக்கின்ற போதிலும், தேவதாசிகளாக பெண்கள் பொட்டுக்கட்டப்படுவது, பாலியல் அடிமைகளாக வாழ்க்கை தொடர்வதும் இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் மாத்திரம் சுமார் இருபத்தையாயிரம் தேவதாசிகள் இருப்பதாக இந்த முறைமைக்கு எதிரான செயற்பாட்டாளர்களாள் கணிக்கப்பட்டுள்ளது.
BBCTamil.com
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:54 PM
0
comments (நெற்றிக்கண்)
கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களுடன் ஒரு நேர்முகம்
"மஹாராஜாவை விதூஷகர் கிண்டல் பண்றாப்லதான்" Please 'click' the linkNilacharal - A Tamil entertainment ezine presenting interesting contents and useful services
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:07 AM
0
comments (நெற்றிக்கண்)
"மன்மத லீலையை வென்றார் உண்டோ"
கர்நாடக இசைப் பாரம்பர்யம் திரு.அசோக் ரமணி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அவர் வேறுயாருமில்லை, ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த, தமிழகத்துத் "தியாகையர்" என்று அனைவராலும் போற்றப்பட்ட திரு.பாபநாசம் சிவன் அவர்களின் பேரன்தான். அவருடைய இசை சம்பந்தப்பட்ட சேவைகளையும், சிறப்புக்களையும், மிக அழகாக நம்மோடு ஒரு நேர்முகமாக அமெரிக்கப் பண்பலை வரிசையின் மூலமாகப் பகிர்ந்து கொள்கிறார். அவர் தனது தாத்தா பற்றி நம்முடன் பகிர்ந்துகொண்ட நேர்முகம். வழக்கம்போல் மிகச்சிறப்பாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் நமது நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள். நேர்முகத்தைக்கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
Tamil1 Tamil2 Tamil3
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:03 AM
0
comments (நெற்றிக்கண்)
June 10, 2007
"டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி"
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:38 PM
0
comments (நெற்றிக்கண்)
எனது புதுக்கவிதை
எனது "பேரிழப்பு" புதுக்கவிதை 'நிலாச்சாரல்' இணையதள சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளதென்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். கவிதையைப்பார்க்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
#b2#b2
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:49 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : www.nilacharal.com
Today's Quote
There is nothing either good or bad, but thinking makes it so
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:26 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin



