July 31, 2007

மனிதம் ஏன் மரண தண்டனையை எதிர்க்கிறது?

"மரண தண்டனை என்பது"
  • மனித உரிமையை முற்றிலும் அழிக்கிறது.
  • மனித வதையின் (Torture) எல்லை
  • கொடூரத்தின் உச்சம்
  • சட்டப்பூர்வ அங்கீகாரத்தோடு அரசால் நடத்தப்படும் கொலை
  • குற்றம் சாட்டப் பெற்றவருக்கு மறு சீர்திருத்தம் அடியோடு இல்லாமல் போகிறது.
  • பெரும்பாலான சமயங்களில் இதற்கு ஆட்படுவோர் படிப்பறிவு அற்றவர்கள், ஏழைகள், சிறுபான்மையினர், இனப் போராளிகள் மற்றும் மதப் பற்றாளர்கள் மட்டுமே
  • சில சமயங்களில் நீதி தவறும் பட்சத்தில், தண்டிக்கப்பட்டவருக்கு மறுவாழ்வு அளிக்க வாய்ப்பே இல்லை.
- மனிதம்

No comments: