Showing posts with label 68 - ம் குறள். Show all posts
Showing posts with label 68 - ம் குறள். Show all posts

August 08, 2007

இன்றைய குறள்

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்
அறத்துப்பால் : மக்கட்பேறு