Showing posts with label 107 - ம் குறள். Show all posts
Showing posts with label 107 - ம் குறள். Show all posts

September 17, 2007

இன்றைய குறள்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது

அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்