Showing posts with label 109 - ம் குறள். Show all posts
Showing posts with label 109 - ம் குறள். Show all posts

September 19, 2007

இன்றைய குறள்

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப்பார்த்தாலே போதுமானது

அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்