Showing posts with label 117 - ம் குறள். Show all posts
Showing posts with label 117 - ம் குறள். Show all posts

September 29, 2007

இன்றைய குறள்

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு


நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது

அறத்துப்பால் : நடுவு நிலைமை