Showing posts with label 128 - ம் குறள். Show all posts
Showing posts with label 128 - ம் குறள். Show all posts

October 11, 2007

இன்றைய குறள்

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்
அறத்துப்பால் : அடக்கம் உடைமை