Showing posts with label 172 - ம் குறள். Show all posts
Showing posts with label 172 - ம் குறள். Show all posts

November 29, 2007

இன்றைய குறள்

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்

நடுவுநிலைமை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்

அறத்துப்பால் : வெஃகாமை