இன்றைய குறள்
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்
அறத்துப்பால் : நீத்தார் பெருமை
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:23 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 23 - ம் குறள்