இன்றைய குறள்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக்காட்டும்
அறத்துப்பால் : நீத்தார் பெருமை
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:12 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 28 - ம் குறள்