Showing posts with label 30 - ம் குறள். Show all posts
Showing posts with label 30 - ம் குறள். Show all posts

July 01, 2007

இன்றைய குறள்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்


அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு கொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவர்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை