Showing posts with label 98 - ம் குறள். Show all posts
Showing posts with label 98 - ம் குறள். Show all posts

September 08, 2007

இன்றைய குறள்

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்

சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்

அறத்துப்பால் : இனியவை கூறல்