June 07, 2007

மொழி என்பது வாழ்க்கை!

வாழ்க்கையில் சில விஷயங்களை எந்தச் சூழ்நிலையிலும் நம்மால் மாத்த முடியாது. என் தாயை நான் மாத்திக்க முடியாது. நான் பிறந்த சாதிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அந்த அசிங்கம் என் மேல் சுமத்தப்பட்டதுன்னு ஒதுங்கிடுவேன். என் மதம் பிடிக்க லைன்னாக்கூட வேறொரு மதம் மாறிக்க முடியும். ஆனா, யாரும் தன் தாய்மொழியை மாத்திக்க முடியாது.
அப்படி மாறினா, அது தாயையே மாத்திக்கிட்ட மாதிரி! Please 'click' the link
மொழி என்பது வாழ்க்கை!

எனது அபிமான பாடல்களில் ஒன்று!

"தமிழ்" வான்புகழ் வள்ளுவன் முதல் கலைஞர் வரை

இசைக்குயில் வசந்தகோகிலம்

ஹரியும் ஹரனும் ஒன்றுதான். திரையில் இலக்கியம். இசைக்குயில் வசந்தகோகிலம் குரலைக் கேட்போம். கீழுள்ள இணைப்பை அழுத்தவும்

இன்றைய குறள்

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்


அறத்துப்பால் : வழிபாடு

தமிழர்கள் வெளியேற்றம்

கொழும்பில் இருந்து தமிழர்கள் வெளியேற்றம் இலங்கையின் தலைநகர் கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான தமிழர்களை, இலங்கை பொலிஸார் பலவந்தமாக வெளியேற்றியுள்ளனர். Please 'click' the link
BBCTamil.com

Today's Quote

Work hard,
be steady,
and have faith in the Lord.
Set to work,
I am coming sooner or later.
Keep the motto before you:
"Elevation of the masses without injuring their religion"


From Chicago. Letter to his disciples in Chennai. January 24, 1894. CW, 5: 29

கிழக்குப் பதிப்பகம்

"உலக அறிவு அனைத்தும் தமிழில் வரவேண்டும்"
கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் பத்ரியுடன் மின்னுரையாடல்

ஒரு புதிய எழுத்தாளர் தமது படைப்பை நூலாக வெளியிட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

1. தனது படைப்பை விரும்பும் பதிப்பாளரைக் கண்டுபிடிப்பது. அதன் பிறகு பதிப்பாளர் மீதியைக் கவனித்துக் கொள்வார்.

2. பதிப்பாளர் கிடைக்காத பட்சத்தில் தன் புத்தகத்தைத் தானே பதிப்பிப்பது. முன்னைப் போல் இல்லாமல் மிகக்குறைந்த செலவில் on-demand publishing மூலம் பதிப்பிப்பது இப்பொழுது சாத்தியமாகியுள்ளது. Please 'click' the link down
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

June 06, 2007

ஓவியர் ஜெகன்னாதன்

கவிப்பேரரசு!

கவிப்பேரரசு!

வாழ்ந்த தெய்வம்

வாழ்ந்த தெய்வம்
வான் நோக்கிச் சென்றுவிட்டால்
வராத கண்களிலும்
வற்றாத கண்ணீர் வரும்.
பூமிதன்னில் சேவைசெய்து

புனிதமாகியது
போதுமென்றென்னி
வானகம் சென்றாயோ

அங்கும் உன் புனிதப்
பாதம் பதிக்க
தாயே!

உன்னால் என் தாயகத்துக்குப் பெருமை!
நீர் இப்பூவுலகில் இல்லாவிட்டாலென்ன
உன்னை வானுலகிலாவது சந்திக்கமாட்டேனா?

அதற்காகவேணும் நான் அங்கு வரவேண்டும்!

என் வாழ்நாளில் நேரடியாக என் கண்களால் பார்த்துவிட வேண்டுமென்று நினைத்து பலமுறை முயற்சித்துக் கடைசிவரை பார்க்கவே முடியாமல் போன என் இன்னொரு தாய்! ஏதோ அவர் நினைவு வந்தது, அதனால் இதனை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

மேதக ஆளுநர் டாக்டர் திரு.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பேச்சு

இன்றைய குறள்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்

"தமிழோசை"

இன்றைய 'BBC' (ஜுன் 06 புதன்கிழமை) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

Today's Quote

The most incomprehensible thing about the universe is
that it is comprehensible.


Albert Einstein

June 05, 2007

நான்காம் குறள்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல


விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை

Today's Quote

As irrigators lead water where they want,
as archers make their arrows straight,
as carpenters carve wood,
the wise shape their minds.
The Buddha

"தமிழோசை"

இன்றைய 'BBC' (ஜுன் 05 செவ்வாய்க்கிழமை)
செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

June 04, 2007

மனசே சுகமா?

திருமதி.நிலா எழுதும் ஒரு ஊக்கத் தொடர். படித்துவிட்டுத் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்க: Please 'click' the Link down Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews