June 10, 2007
எனது புதுக்கவிதை
எனது "பேரிழப்பு" புதுக்கவிதை 'நிலாச்சாரல்' இணையதள சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளதென்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். கவிதையைப்பார்க்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
#b2#b2
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:49 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : www.nilacharal.com
Today's Quote
There is nothing either good or bad, but thinking makes it so
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:26 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
இன்றைய குறள்
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடத்தாதவனின் நிலையும் ஆகும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:06 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: ஒன்பதாம் குறள்
தமிழோசை
கடந்த வியாழக்கிழமை இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாக ஆயுதம் தாங்கிய பொலிசாரினால் வெளியேற்றப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கு பஸ்களில் சுயவிருப்பத்திற்கும் மாறாக அனுப்பிவைத்த சம்பவத்திற்கு இலங்கை அரசு இன்று பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருக்கிறது.
இலங்கை அரசின் சார்பில் இதற்கான பகிரங்க வருத்தத்தினை இன்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டார்.
மேலும் "BBC" இன்றைய (ஜுன் 10 ஞாயிற்றுக்கிழமை) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:59 PM
0
comments (நெற்றிக்கண்)
June 09, 2007
இதக்கேட்டுட்டு ஒங்க கருத்துக்களைப் பதிவு செய்ங்க ப்ளீஸ்...
சி.எஸ்.ஜெயராமன் பாடல்கள்
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:39 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
இன்றைய குறள்
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:07 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: எட்டாம் குறள்
குருஜி
ஆன்மீக குரு என்று அறியப்பட்ட இந்தியா, இன்று தகவல் தொழிற்புரட்சிக்கு தலைமை தாங்கி தொழில்நுட்ப குருவாகவும் மலர தயாராகிக் கொண்டிருக்கிறது. புதியதான வெற்றிக்கென விளைக்கப்பட்ட குருஜி டாட் காம் மூலம் உலக அரங்கில் இந்தியாவிற்கு ஓர் புகழ் மகுடம் சூட்ட பேராவல் கொண்டுள்ளோம். குருஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் ஆசிரியர்களிடமிருந்து தேவையான உதவிகளை தேவையான நேரத்தில் பெறலாம். அதுபோன்று, குருஜி டாட் காம் என்பது தங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
குருஜி டாட் காம் என்பது க்ராளரின் மூலம் இந்தியா மற்றும் அதைச் சார்ந்துள்ள தகவல்களை அறிய உதவும் முதல் தேடுதல் பொறியாகும். எங்களின் ப்ரொப்ரைட்டரி அல்காரிதம், வலையில் உள்ள இந்தியத் தகவல்களை அறிந்து தங்களுக்கு மிக வேகமாக கிடைக்கச் செய்கிறது. ஐஐடி, ஐஐஎஸ்சி மற்றும் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இளம், ஆர்வமிக்க பொறியாளர்களைக் கொண்டுள்ள எமது குழு, இந்தக் கண்டுபிடிப்பு நாளுக்கு நாள் சிறப்புற அயராது உழைக்கிறது. Welcome to Guruji.com, the Gateway to Indian Cyber-Space! To visit Please 'click' the link guruji : the Indian search engine
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:08 AM
0
comments (நெற்றிக்கண்)
June 08, 2007

நேற்று வரை மூன்று தமிழ்
இன்று முதல் நான்கு தமிழ்
இதோ கைத்தொலைபேசியில்
கணினித் தமிழ்!
Kavipperarasu also composed this for the youth:
அன்புள்ள காதலி
இனி தமிழில் காதலி
Please 'click' here, Home of Murasu Anjal
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:38 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:30 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
தனக்குவமை இல்லாதான் தாள்சோர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத்தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:42 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: ஏழாம் குறள்
Today's Quote
but by the view they take of them.
Epictetus, c 200 AD
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:40 AM
0
comments (நெற்றிக்கண்)
வேட்டையாடு விளையாடு 100வது நாள் விழா
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:49 AM
0
comments (நெற்றிக்கண்)
வேட்டையாடு விளையாடு 100வது நாள் விழா -கமல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:46 AM
0
comments (நெற்றிக்கண்)
வாங்கிக்கொள் வட்டியோடு - அல்லிராணியே!
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:51 AM
0
comments (நெற்றிக்கண்)
Part II
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:41 AM
0
comments (நெற்றிக்கண்)
June 07, 2007
"எங்கள் திறன் உலகை மாற்றி அமைப்பதிலல்ல தங்கியிருக்கிறது. எங்களை நாங்கள் மாற்றி அமைப்பதில்தான் தங்கியிருக்கிறது. நாங்கள் உலகில் விரும்பும் மாற்றத்தை நாங்களே அடையவேண்டும்..."
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:46 PM
0
comments (நெற்றிக்கண்)
மொழி என்பது வாழ்க்கை!
அப்படி மாறினா, அது தாயையே மாத்திக்கிட்ட மாதிரி! Please 'click' the link
மொழி என்பது வாழ்க்கை!
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:18 PM
0
comments (நெற்றிக்கண்)



