July 20, 2007
இன்றைய குறள்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்
அறத்துப்பால் : இல்லறவியல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:39 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 49 - ம் குறள்
July 19, 2007
- சுவாமி விவேகானந்தர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:13 PM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:14 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்போரின் நோன்மை உடைத்து
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:09 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 48 - ம் குறள்
பாடல் இயற்றுபவரைப் பாடலாசிரியர் என்போம். பாடுபவரைப் பாடகர் என்போம். படத்தை இயக்குபவரை இயக்குனர் என்போம். படத்தில் நடிப்பவரை நடிகர் என்போம். படத்தில் நடனமாடுபவரை, நடனக் கலைஞர் என அழைப்போம். சாதாரணமாக ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவர் சிறந்த புலமை பெற்றிருப்பது வழக்கம். அபூர்வமாகச் சிலர் தம்முள் பன்முகத் திறனை வளர்த்துக் கொண்டு அஷ்டவதானியாகவும், சதாவதானியாகவும் திகழ்வதுண்டு. மனோரஞ்சித மலர் யார் எந்தப் பழத்தை நினைத்துக் கொண்டு முகர்ந்தாலும் அந்த மணத்தை அளிப்பதாகச் சொல்வார்கள். தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்கTamil movie links presenting cinema news,movie reviews,song reviews,actors,actresses&pictures
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:37 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Nilacharal
July 18, 2007
|
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:04 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : யாழ் சுதாகர் அவர்கள்
இன்றைய குறள்
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:19 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 47 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:59 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:59 PM
0
comments (நெற்றிக்கண்)
வேதாந்த் பரத்வாஜ் இசைக்கலைஞர் பகுதி 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:10 AM
0
comments (நெற்றிக்கண்)
July 17, 2007
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:29 PM
0
comments (நெற்றிக்கண்)
நாலடியார்
1. அறத்துப்பால்
1.7. சினம் இன்மை
காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து
- சமண முனிவர்கள்
தமிழ் விளக்கவுரை
சினத்துடன் கூடிய சுட்டெரிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திய ஒருவனை, அந்தச் சினமே சுட்டெரிந்து கொல்லுவதால், கற்றுணர்ந்த பெரியவர்கள் அப்படிப்பட்ட வார்த்தைகளை எப்போதும் பயன்படுத்த மாட்டார்கள்
- ஆதியக்குடியான்
ஆங்கில விளக்கவுரை
Placidity
Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:57 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:29 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 46 - ம் குறள்
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:08 PM
0
comments (நெற்றிக்கண்)
கண்ணுக்குக் கண் -- பல்லுக்குப் பல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:54 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இளம் இசைக்கலைஞர் வேதாந்த் பரத்வாஜ்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:53 AM
0
comments (நெற்றிக்கண்)
July 16, 2007
"நிலாச்சாரல்" இணைய சஞ்சிகைக்காக திருமதி.ரஜினி அவர்களுடன் நான் கண்ட நேர்முகம்
தொடர்ந்து படிக்க கீழுள்ள இணைப்பில் செல்க.Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:27 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Nilacharal
