* உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப் பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது. வெள்ளை நிறப்பொருளை எந்த நிறத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தாலும், அதன் நிறத்தில்தான் அது தெரியும். இதைப்போலவே கடவுளை, மனம் எனும் கண்ணாடி வழியாக பார்ப்பவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு அவர் காட்சி கொடுக்கிறார். மனதுக்குள் மாயக் கண்ணாடி அணியாமல், பரிசுத்தமானதான, உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கக் கூடியதாக அணிந்து கொள்ள வேண்டும்.July 21, 2007
* உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப் பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது. வெள்ளை நிறப்பொருளை எந்த நிறத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தாலும், அதன் நிறத்தில்தான் அது தெரியும். இதைப்போலவே கடவுளை, மனம் எனும் கண்ணாடி வழியாக பார்ப்பவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு அவர் காட்சி கொடுக்கிறார். மனதுக்குள் மாயக் கண்ணாடி அணியாமல், பரிசுத்தமானதான, உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கக் கூடியதாக அணிந்து கொள்ள வேண்டும்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:57 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:49 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 50 - ம் குறள்
தமிழோசை
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். தேர்தல் முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. 72 வயதான பிரதீபா பாட்டீல் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மேலும் இன்றைய (ஜுலை 21 சனிக்கிழமை) 'BBC' செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:38 PM
0
comments (நெற்றிக்கண்)
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:22 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
நாலடியார்
1.8. சினம் இன்மை
கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயால்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - ஈர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ
- சமண முனிவர்கள்
தமிழ் விளக்கவுரை
வெறி பிடித்த நாய் தன்னைக் கடித்துவிட்டால், அதைத் திருப்பிக் கடிப்பார் யாருமில்லை. அது போல சீரிய குணம் இல்லாதவர்கள், தீய வார்தைகளைத் தன்மீது உபயோகித்தால், கற்று உணர்ந்த பெரியவர்கள் அதே வார்தைகளைத் தம் வயால் அவர் மீது சொல்லமாட்டார்கள்
- ஆதியக்குடியான்
ஆங்கில விளக்கவுரை
Placidity
Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:31 AM
0
comments (நெற்றிக்கண்)
July 20, 2007
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:47 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்
அறத்துப்பால் : இல்லறவியல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:39 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 49 - ம் குறள்
July 19, 2007
- சுவாமி விவேகானந்தர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:13 PM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:14 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்போரின் நோன்மை உடைத்து
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:09 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 48 - ம் குறள்
பாடல் இயற்றுபவரைப் பாடலாசிரியர் என்போம். பாடுபவரைப் பாடகர் என்போம். படத்தை இயக்குபவரை இயக்குனர் என்போம். படத்தில் நடிப்பவரை நடிகர் என்போம். படத்தில் நடனமாடுபவரை, நடனக் கலைஞர் என அழைப்போம். சாதாரணமாக ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவர் சிறந்த புலமை பெற்றிருப்பது வழக்கம். அபூர்வமாகச் சிலர் தம்முள் பன்முகத் திறனை வளர்த்துக் கொண்டு அஷ்டவதானியாகவும், சதாவதானியாகவும் திகழ்வதுண்டு. மனோரஞ்சித மலர் யார் எந்தப் பழத்தை நினைத்துக் கொண்டு முகர்ந்தாலும் அந்த மணத்தை அளிப்பதாகச் சொல்வார்கள். தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்கTamil movie links presenting cinema news,movie reviews,song reviews,actors,actresses&pictures
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:37 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Nilacharal
July 18, 2007
|
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:04 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : யாழ் சுதாகர் அவர்கள்
இன்றைய குறள்
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:19 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 47 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:59 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:59 PM
0
comments (நெற்றிக்கண்)
வேதாந்த் பரத்வாஜ் இசைக்கலைஞர் பகுதி 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:10 AM
0
comments (நெற்றிக்கண்)
July 17, 2007
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:29 PM
0
comments (நெற்றிக்கண்)
