December 12, 2007
இன்றைய குறள்
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:38 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 186 - ம் குறள்
ஐ.ஐ.எம்- (IIM)மின் ஊழல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:21 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : நிலாச்சாரல்
இந்தியாவின் வேலை செய்திறன் பற்றாக்குறை குறித்த சந்திப்பு
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:20 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
December 11, 2007
இன்றைய குறள்
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:44 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 185 - ம் குறள்
ஆண் குழந்தை வேண்டுமா அல்லது பெண் குழந்தை வேண்டுமா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:39 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : நிலாச்சாரல்
பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அத்வானியை பா.ஜ.க அறிவித்தது
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:17 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
மின்சார பற்றாக்குறை விவகாரம்: பாமக - திமுக முறுகல்
திமுக-பாமக தலைவர்கள்தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சினை, பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரை மட்டுமன்றி, அரசியல் கூட்டணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி, மின்சாரப் பற்றாக்குறை பிரச்சினையில் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளது. தமிழக மின்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கடலூர் மாவட்டம் தியாகவள்ளி பகுதியில் தனியார் மின் நிறுவனத்தின் சார்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையம் தொடர்பாக திமுக – பாமக இடையே சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, ஆர்க்காடு வீராசாமி மற்றும் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:15 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
மலேசியத் தமிழர்களின் போராட்டம் தேவையா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:02 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
December 10, 2007
மு.க.ஸ்டாலின் முதல்வராவாரா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:57 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:46 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 184 - ம் குறள்
சரண்யா பாக்யராஜ்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:40 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
கிசு கிசு
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:15 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
சர்வதேச சமூகம் குறித்து பாகிஸ்தான் நீதிபதி வருத்தம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:13 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
அமைதிக்கான நோபல் பரிசு அல்கோருக்கு வழங்கப்பட்டது
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:11 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
December 09, 2007
"எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்" அண்ணா கண்ணன் - நேர்முகம் 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:08 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : நிலாச்சாரல்
இன்றைய குறள்
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:23 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 183 - ம் குறள்
சிறந்த வணிகத்தலைவருக்கான விருது - திரு.சையது முகமது சலாஹீதின்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:56 PM
0
comments (நெற்றிக்கண்)
வார்ப்பில் ..... எனது கவிதை
1.விஞ்ஞானம் தோற்கிறது!
என்னவள்
உள்ளிழுத்து வெளிவிடும்
மூச்சுக்காற்று
கார்பன் டை ஆக்ஸைடாம்
யார் சொன்னது?
பிறகெப்படி நான்
இத்தனை நாள் உயிரோடு!?
2.தண்ணீர்ப் பஞ்சம்
என்னவளே!
உன் புருவங்களின்
ஓரத்தில் பொதிந்து நிற்கும்
அந்த வியர்வை
முத்துக்களைச் சற்றே
உன் சுண்டுவிரலால்
சுழற்றிவிடு!
தண்ணீர்ப் பஞ்சமாவது தீரட்டும்
இந்தத் தமிழகத்தில்!
3.அவளுக்காக!
என்
இதயத்துடிப்பைச் சற்றே
நிறுத்திவைத்தேன்
என்னவள்
எந்தன் மார்பில்
முகம்புதைத்தபோது!
அவள் தூக்கம்
கலைந்துவிடக்கூடாதென்பதற்காக!
சென்னை நவின்,
இர்வைன், கலிபோர்னியா (USA)
http://www.vaarppu.com/view.php?poem_id=935
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:48 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : வார்ப்பு

