"இமயப் பறவை நாம்,
எரிமலையின் உள்மனம் நாம்,
திக்குகளின் சுவர்கள்,
தேச வரம்பற்றவர்கள்"
இவரின் இணையதள செவ்வி படிக்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
June 24, 2007
கேட்பதற்கினியவை! கேட்டுப்பாருங்கள்!!
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:52 AM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:23 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 23 - ம் குறள்
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:17 AM
0
comments (நெற்றிக்கண்)
June 23, 2007
எழுத்தாளர் சுஜாதா நேர்முகம்
'ரத்னச்சுருககமாக' ஓரிரு வரிகளில்' எல்லாம் ஒரு வாழ்க்கையைச் சொல்ல முடியாது. இபபடிக் கேட்பது தமிழனின் சோம்பேறித்தனங்களில் ஒன்று, என் வாழ்க்கை என் எழுத்தில் முழுவதும் விரவிக் கிடக்கிறது. Please 'click' the link
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:58 AM
0
comments (நெற்றிக்கண்)
மன அழுத்தம் (Depression)
சுவாமி அனுபவானந்தா அவர்கள் அமெரிக்கப் பண்பலை வரிசைக்கு அளித்த நேர்முகம். மன அழுத்தம் (Depression) ஒரு மனிதனை எந்த அளவுக்குப் பாதிக்கிறது, எப்படி அதிலிருந்து தற்காத்துக்கொள்வது என்பதைப் பற்றி தெளிவுபடுத்துகிறார்.
|
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:29 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : itsdiff.com
தலைக்கு ஒரு கோடி
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:23 AM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:54 AM
0
comments (நெற்றிக்கண்)
நாலடியார்
1.2 இளமை நிலையாமை
எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள் - தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்டு
- சமண முனிவர்கள்
என்னை ஈன்றெடுத்த என் தாய், என்னைத்தவிக்க விட்டுவிட்டு அவளைத்தவிக்கவிட்டுச் சென்ற தன் தாயைத் தேடிக்கொண்டு போய்விட்டாள். என் தாயின் தாயாரின் நிலையும் அதுவேதான். இப்படி ஒவ்வொரு தாயும் தன் தாயைத் தேடிக்கொண்டு போவதுதான் உலகநியதி
- ஆதியக்குடியான்
She who was my mother, having borne me in this world, had departed seeking a mother for herself, if this be the case also with her mother, one mother seeking after another mother, then is this world wretched indeed.
- By Rev.F.J.Leeper, Tranquebar
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:37 AM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூறமுடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:34 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 22 - ம் குறள்
June 22, 2007
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:26 PM
0
comments (நெற்றிக்கண்)
'காதலும் நட்பும் ஒன்றுதான்'
நட்பு வளர வளர அது ஆணாக இருக்கும் பட்சத்தில் அது தலைமுறையும் தாண்டிய ஒரு உறவாக மாறுகிறது. அதுவே ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அது காதலாக மாறி கல்யாணத்தில் போய் நிற்கிறது. அதுவும் தலைமுறைக்குத் தொடர்கிறது.
இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன், நட்புக்கும் காதலுக்கும் உள்ள ஒரேயொரு வித்யாசம்
அதனைத்தேடி யாரும் செல்வதில்லை, தானாக வரக்கூடியது, அல்லது ஏற்படுத்திக்கொள்ளக்கூடியது.
அதானால்தான் உடலால் கிடைக்கக்கூடிய இன்னொன்றையும் தேடி காதல் என்ற ஒன்றுக்காக தலைமுறை தலைமுறையாக நாம் அலைகிறோம். இது தவறோ குற்றமோ இல்லை. இது மனித நியதி, ஏன் உயிருள்ள ஜீவராசி ஒவ்வொன்றுக்கும் உரியது. ஆத்மா நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று.
அப்படி நம்மால் கட்டுப்படுத்தமுடியுமெனில் அங்கே காதலுக்கு இடமில்லை, அது இறைவனுடைய திருவடி நோக்கிப் பிரயாணிக்கும் ஆன்மீகவழி
- இது ஒரு நண்பரின் கேள்விக்கான என்னுடைய பதில்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:48 PM
1 comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:42 PM
0
comments (நெற்றிக்கண்)
- Our lives are not what we deserve; they are, let us agree, in many ways deficient.
- Most of what matters in your life takes place in your absence.
- In this world without quiet corners, there can be no easy escapes from history, from hullabaloo, from terrible, unquiet fuss.
- A book is a version of the world. If you do not like it, ignore it; or offer your own version in return.
- A poet's work is to name the unnameable, to point at frauds, to take sides, start arguments, shape the world, and stop it going to sleep.
- Be sure that you go to the author to get at his meaning, not to find yours. Books choose their authors; the act of creation is not entirely a rational and conscious one.
- I do not need the idea of God to explain the world I live in.
- I hate admitting that my enemies have a point.
- Salman Rushdie
பிரபல எழுத்தாளர் சல்மன் ருஸ்டி-யின் தலையைத் துண்டிப்பவர்க்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று அறிவித்திருக்கிறது பாகிஸ்தான் வர்த்தக சங்கம். இவர் இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர். எழுத்துத் துறையில் இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டிப் பிரிட்டன் அரசு "வீரப்பட்டம்" ஒன்றைச் சமீபத்தில் வழங்கியது. இது பாகிஸ்தானில் வாழும் முஸ்லீம்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். எது எப்படியோ? அவரின் "பொன்மொழிகள்" நமக்குத் தேவை.
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:35 PM
0
comments (நெற்றிக்கண்)
விதி என்பது – மிதிக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், கொதித்து எழாதிருக்கச் செய்யப்பட்ட சதியாகும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:18 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
64 - வது நாயன்மார்
திருமுருகக் கிருபானந்த வாரியார் அவர்களின் அற்புதச் சொற்பொழிவு : 64 - வது நாயன்மார் என்று போற்றக்கூடிய அளவுக்குப் புகழ்வாய்ந்த அந்த மகானின் குரலை எத்தனைபேர் உண்மையாகவே கேட்டிருப்பர் என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் எனக்குக் கிடைத்த இந்த சொறிபொழிவின் ஒலிப்பதிவை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். கேட்டுவிட்டுத் தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்க.
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:02 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
இன்றைய குறள்
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:40 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 21 - ம் குறள்
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மொழியுமே பிடிக்கும். குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்.
2. நீங்கள் அடிக்கடி ரசிக்கும் ஒரு கலை ?
நமது பாரம்பரியக்கலையான பரதக்கலை
3. ஒரு நட்பு காதாலாக மாறுகிறது. இதை பற்றி உங்கள் கருத்து ?
காதலும் நட்பும் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வித்யாசப்படும். மற்றபடி இரண்டுமே ஒன்றுதான்
4. நீங்கள் அடிக்கடி திட்டும் நபர், திட்டு வாங்க கூடிய நபர் ?
என்னைத்தான். திட்டு வாங்குவது நான்தான்.
5. திமுரு பற்றி உங்களுடைய கருத்து ?
அது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டிய ஒன்று
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:13 AM
0
comments (நெற்றிக்கண்)
June 21, 2007

"மனசே ரிலேக்ஸ் ப்ளீஸ்" என்றாலே சுவாமி சுகபோதானந்தா அவர்களின் நினைவுதான் அனைவருக்கும் வருமென்பதில் ஐயமில்லை. அவர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய ஒலிப்பதிவு இது.
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:47 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:14 PM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:45 AM
0
comments (நெற்றிக்கண்)
நாலடியார்
1. அறத்துப்பால்
1.1. செல்வம் நிலையாமை
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்று
- சமண முனிவர்கள்
தமிழ் விளக்கவுரை :
ஆறு விதமான சுவை படைத்த உணவை, அருகே அமர்ந்து, தன் இன்ப மனைவி, தன் கையால் கொடுக்க, அந்த உணவின் மறுபகுதியைத் தொடுவதற்கு முன்னர், வறுமை வந்து, எல்லாம் இழந்து, இன்னொரு இடத்துக்குப் பிச்சை எடுக்கப் போய்விடுவார். அளப்பரிய செல்வம் சேர்ந்து இருப்பினும் ஒன்றுமில்லாத நிலையே!
- ஆதியக்குடியான்
ஆங்கில விளக்கவுரை :
CHAPTER 1.--Unstable Wealth.
Even those who have eaten of every variety of food of six flavours laid before them by their wives with anxious attention, not taking a second portion from any dish, may yet become poor and go and beg somewhere for pottage. Verily riches are but seeming, not to be considered as actually existing.
Translation of Selected Verses by
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:23 AM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:21 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 20 - ம் குறள்
|
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:37 AM
0
comments (நெற்றிக்கண்)
June 20, 2007
உலக அகதிகள் நாள்
உலகில், இன்றைய நிலையில் வன்முறைகளால் குறைந்தது 44 மில்லியன் பேர் அகதிகளாக இருக்கின்றனர் என்றுதமிழ் நெட் இணையதளம் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணைய தளமாகக் கருதப்படும் தமிழ்நெட் இணைய தளத்தை இலங்கை அரசு முடக்கியுள்ளது. மேலும் மிக முக்கியமான செய்திகளை "BBC" தமிழோசை வழங்கியிருக்கிறது. முழு செய்திகளையும் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:02 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
கங்கை அமரன் @ ஜாலிஅமரன்
'மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ''தம்தன தம்தன தாளம் வரும் - புது ராகம் வரும் - அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்'
'ஓரம் போ... ஓரம் போ... ருக்குமணி வண்டி வருது..'
'அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே'
மனசில் இனிய நினைவுகளை எழுப்பும் பல பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் கங்கை அமரனிடம் பேசியதிலிருந்து... Please 'click' the link
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:09 PM
0
comments (நெற்றிக்கண்)
இந்திய ஏவுகணையில் பொறிக்கப்பட வேண்டிய மகாகவியின் உருவம் கழிப்பறையிலா?
கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கையில், இது சமூகப் பிழையோடு சரித்திரப் பிழையுமாகும். வேறெங்கு நிகழ்ந்திருந்தாலும், அறியாதார் தவறென்று கொள்ளலாம். கர்நாடக மாநிலத்தில் இது நிகழ்ந்திருப்பது உள்நோக்கம் உள்ளதோ என்று கவலை கொள்ளச் செய்கிறது. இந்திய ஏவுகணையில் பொறிக்கப்பட வேண்டிய மகாகவியின் உருவம் கழிப்பறையிலா அந்த மீசை சூரியனை தமிழின் தேசிய அடையாளத்தை இவ்வளவு இழிவு செய்வதா இது உடனே அழிக்கப்பட வேண்டும். கர்நாடக அரசு தலையிட வேண்டும். இல்லாவிட்டால், கவிஞர்கள் திரண்டு தலையிட வேண்டியிருக்கும். இதை இதயக் குமுறலாக எடுத்துக் கொண்டாலும் சரி, எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டாலும் சரி என்று கூறியுள்ளார் வைரமுத்து. Please click here..http://sadnyvadai.blogspot.com/2007/06/blog-post.html
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:33 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Nenju Porukkudhillaye
இன்றைய குறள்
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:16 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 19 - ம் குறள்
இலக்கியம் என்பது
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:09 AM
0
comments (நெற்றிக்கண்)
"நான்மணிக்கடிகை"
ஆங்கில விளக்கம் :
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:51 AM
1 comments (நெற்றிக்கண்)
June 19, 2007
1. இன்றைய விருந்தோம்பல் பற்றி உங்கள் கருத்து?
சும்மா இருப்பது
உங்களைப் பார்த்துப் பிரமிக்கும் அளவுக்கு நீங்கள் எப்படி மற்றவரின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பினீர்கள் என்றும், உங்களுக்கு இன்ஸ்பிரேசன் (மண்ணிக்க தமிழ்வார்த்தை தெரியவில்லை) யாரென்றும் கேட்பேன்.
4. வாழ்க்கையில் நிறையப் பேர் மிருகமாக இருக்கிறார்கள். அதற்கு மூல காராணமாக இருப்பது எது?
மனிதர்கள்தான்
பிறர் துயர் பார்த்துக் கண் கலங்குபவன். "காயத்திற்கு மருந்துவேண்டாம், கனிவான பார்வைபோதும்". மொத்தத்தில் "மனிதம்" எவனிடம் உள்ளதோ அவனே மனிதன்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:37 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: கேள்விகளுக்கு நன்றி
"ஹைகூ"
துரத்தப்பட்ட அகதிகளாய்…
துடுப்பற்ற பரிசலாய்…
...................பிறைநிலா
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:03 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: - நவநீ கவிதைத்தொகுப்பிலிருந்து
மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:08 PM
0
comments (நெற்றிக்கண்)
திரைப்பட இயக்குனர் "வசந்த்" நேர்முகம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:33 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:05 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 18 - ம் குறள்
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:58 PM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:36 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: எனக்குப் பிடித்தது
June 18, 2007
யார் குற்றம்? - சிறுகதை
அப்போதுதான் காலையில் வீட்டில் நடந்தது நிதிஷ்-ன் நினைவுக்கு வந்தது. “ஸ்வேதா! நான் கௌம்புறேன், டைம் ஆச்சு, டிபன் எல்லாம் வேண்டாம், சேத்து லஞ்ச் சாப்டுக்கிறேன்டா, ப்ளீஸ்..சொன்னாக்கேளு! நைட் எல்லாம் ஒடம்பு சரியில்லாம இறுமிக்கிட்டுக் கெடந்தேல்ல, இங்க வா! ஃபர்ஸ்ட், பெட்-டுமேல இருக்கற ஒன்னோட மெடிசின்ஸ், காஃப் சிரப் எல்லாத்தயும் எடுத்துவை, ஸ்வரேஷ் எடுத்து சாப்டாலும் சாப்டுருவாம்பா” என்று தன் ஒன்றரை வயது மகனைத் தூக்கி ஹாலில் விட்டு விட்டு சமயலறையில் இருந்தவளிடம் “பாய்டா, ஐல் கால் யு’ என்று கூறி அவசரமாகச் சென்றுவிட்டான். “ஐயோ! என் மகனே! கடவுளே! என்னாச்சோ தெரியலயே! என்ன நடந்துருக்கும்...ம்ம்... சீரியஸா இருந்தாலும் பரவாயில்ல, டாக்டர்ஸ் எப்படியாவது காப்பாத்திருவாங்க, ஆனா உயிருக்கு மட்டும் எதுவும் ஆயிருக்கக்கூடாது” என்று அவன் வேண்டாத தெய்வமே இல்லை.
மருத்துவமனையில் காரை நிறுத்துவதற்குள், நிதீஷ் இறங்கி ஓடி ரிஷப்சனில், “ஸ்வரேஷ்-னு என்னோட சன்….? … “சாரி, சார்…சிரப், டேப்ளட்ஸ் எல்லாம் முழுங்கி, ஓவர்டோஸாகி….காப்பாத்த முடியல, பையன் எறந்துட்டான், கொஞ்சம் முன்னாடிக் கொண்டு வந்துருந்தாக்கூடக் காப்பாத்தியிருக்கலாம்’னு டாக்டர் சொன்னாங்க…எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்….அதோ அந்த எமெர்ஜென்ஸி வார்டுல இருக்காங்க பாருங்க”. நிதீஷ் இடிந்து போய் கீழே விழப்போகும் தருவாயில், டிரைவர் அப்படியே தாங்கலாகப் பிடித்துப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமரவைத்தான். நர்ஸ் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்துக் கொஞ்சம் குடிக்கக் கொடுத்தாள்.
“நான் எப்போ அந்த எம்பிஞ்சு மொகத்தைப் பாப்பேன், எப்படி என் ஸ்வேதா மொகத்துல முழிப்பேன், ஐயோ! கடவுளே! ஒனக்குக் கண்ணே இல்லையா? நாங்க என்ன பாவம் செஞ்சோம்? ஐயோ! அவள எடுத்து வைக்கச் சொன்ன நான், அந்த மருந்தெல்லாம் நானே எடுத்து வச்சுட்டுப் போயிருக்கலாமே! கண்ணுக்குத் தெரிஞ்சே இப்படி எம்புள்ளய நானே கொன்னுட்டனே!’ என்று தன்னையும் மீறி கதறும்போது பக்கத்தில் நின்ற அனைவருமே கலங்கி விட்டனர்.
அதற்குள் ஸ்வேதா தன் மகனைக் கையில் அணைத்துக்கொண்டு அலறியபடியே ஓடி வந்து தன் கணவனை கட்டிப்பிடித்து, ‘என்னெ மண்ணிச்சுருங்க! பாவி! நானே எம்புள்ளயக் கொன்னுட்டேன், அப்பவே சொன்னிங்களே! நான் கேர்லெஸ்-ஸா இருந்துட்டேங்க! கொஞ்சம் முன்னாடிக் கொண்டுவந்துருந்தாலும் காப்பாத்தியிருக்கலாமே! அதுக்குத்தானெ நான் ஒங்களுக்கு போன் பண்ணேன். டாக்ஸி-ல கொண்டுவர்றதுக்குள்ள எல்லாமே போச்சே!...ஐயோ நான் என்ன செய்வேன்”……
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர், யாரைக் குற்றம் சொல்வது, சுலபமாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக்கொள்ளும் அளவுக்குச் அவர்கள் சராசரி மனிதர்கள் இல்லை. நன்கு படித்தவர்கள். இழந்த இழப்பை யாராலும் ஈடுசெய்யமுடியாது. நிதீஷ், தன் இறந்துபோன மகனை ஒரு கையிலும், தன் மனைவியை மற்றொரு கையிலும் அணைத்துக்கொண்டு கண்ணீரோடு “ஐ லவ் யு ஸ்வேதா, ஐ லவ் யு” என்றான்.
இது யார் குற்றம்?
- நவின்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:51 PM
6
comments (நெற்றிக்கண்)
டாக்டர் பத்மஸ்ரீ P.B.ஸ்ரீனிவாஸ் II
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:47 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:40 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:33 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 17 - ம் குறள்
தமிழோசை
இன்றைய "BBC" செய்தியில் (ஜுன் 18 திங்கட்கிழமை) அடுத்த குடியரசுத் தலைவரும் மேதகு.ஏ.பி.ஜே.அப்துல் கலாம்' தான் என்று உரக்க முழங்குகிறார் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள். மேலும் ரஜினி'யின் சிவாஜி திரைப்படம் ஒரு பார்வை...ஆங்கில தொலைக்காட்சி சானல்கள் மணிக்கணக்கில் சிவாஜியைப் பற்றி ஏதாவது பேசிகொண்டிருக்கின்றன. அனுபவமிக்க சினிமா நோக்கர் ஸ்ரீதர்பிள்ளை ஆசியாவிலேயே இரண்டாவது அதிகபட்ச சம்பளம் பெறும் நடிகர் ரஜினி என்றும், இயக்குநர் சங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடன் கூட்டணியில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெறும் என்கிறார். மேலும் தமிழோசை கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும். BBCTamil.com BBCTamil.com
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:39 PM
0
comments (நெற்றிக்கண்)
திரு.B.H.அப்துல் ஹமீது
'இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம், தமிழ்ச்சேவை' என்று கூறும்போதே அது பிரபல அப்துல் ஹமீது அவர்களின் குரல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு "உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களை"க் கவர்ந்தவருடனான ஒரு நேர்முகம். Please 'click' the link FreeTamil magazine presenting news,poem,story,movie & music reviews
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:04 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Nilacharal
June 17, 2007
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:17 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Thamizhachi
உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:05 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:46 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 16 - ம் குறள்
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:36 PM
0
comments (நெற்றிக்கண்)
June 16, 2007
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:19 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:03 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 15 - ம் குறள்
தமிழோசை
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:01 AM
0
comments (நெற்றிக்கண்)
இது எனது கல்லூரிக்காலத்துக் கவிதை!
நீதானே
பௌர்ணமி
நான் ஏன்
தேய்ந்து போகிறேன்?
நீதானே
தலை வாறுகிறாய்
நான் ஏன்
கலைந்து போகிறேன்...
நீயல்லவோ பூ
நான் ஏன்
வாடிப்போகிறேன்?
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:56 AM
0
comments (நெற்றிக்கண்)
Today's Quote
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:46 AM
0
comments (நெற்றிக்கண்)
June 15, 2007
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:33 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழ் தேசியம் : ஐ.நா. சபை முன்பு
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:00 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:43 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 14 - ம் குறள்
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:43 PM
0
comments (நெற்றிக்கண்)
Today's Quote
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:35 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Vivekananda Network
June 14, 2007
குடிகாரருக்குக் கட்சியில் இடமில்லை!
பரபரப்புக்குப் பெயர் போனவர் பா.ம.க. தலைவர் ராமதாஸ். புகைப்பழக்கம், போதை மருந்துகள், கிரிக்கெட் விளையாட்டு இவற்றைத் தடை செய்ய வேண்டும் என்ற போராட்டங்களைத் தொடர்ந்து, தற்பொழுது அவர் கையில் எடுத்து இருப்பது குடியை ஒழிக்க வேண்டும் என்பதுதான். குடிகாரர் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்கிறார் அவர். கள்ளச் சாராயத்தை ஒழிக்கவே முடியாது என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவிக்க, அதைத் தொடர்ந்து ராமதாஸ் இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 'பா.ம.க. நிர்வாகிகள் யாராக இருந்தாலும், குடிப்பழக்கம் இருப்பது தெரியவந்தால் உடனடியாகக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள்' என்றும் தீர்மானம் போட்டிருக்கிறார். துணிச்சலான முயற்சிதான்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:16 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Thendral
தமிழோசை
பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி. பிரதிபா பாடீலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பது, இந்தியக் குடியரசின் 60-வது ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார் சோனியா. சட்டத் துறையில் பட்டம் பெற்ற பிரதிபா பாட்டில் 72 வயதானவர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.மகாரஷ்டிர மாநிலத்தின் காபினட் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உள்பட காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களை இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்ததை அடுத்து, பிரதிபா பாடீலுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கபடுவதற்கான ஒரு துவக்கமாக தான் கருதுவதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இன்றைய "BBC" (ஜுன் 14 வியாழக்கிழமை) செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:46 PM
0
comments (நெற்றிக்கண்)
உயிர்த்தெழுவார்!!
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:46 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Dinamalar
இன்றைய குறள்
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:19 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 13 - ம் குறள்
June 13, 2007
இன்றைய குறள்
துப்பாய தூஉ மழை
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:41 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 12 - ம் குறள்
தமிழோசை
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:40 PM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:34 AM
0
comments (நெற்றிக்கண்)
"கலைமாமணி" தேனிசைச் செல்லப்பா நேர்முகம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:25 AM
0
comments (நெற்றிக்கண்)
June 12, 2007
இன்றைய குறள்
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:09 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 11 - ம் குறள்
தமிழோசை
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:08 PM
0
comments (நெற்றிக்கண்)
Today's Quote
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:50 AM
0
comments (நெற்றிக்கண்)
June 11, 2007
தமிழா! நீ பேசுவது தமிழா?
| தமிழா.asx |
| Hosted by eSnips |
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:08 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : tamilnation.org
'சிம்பொனியில் திருவாசகம்'
காதலைப் பாலியல் வெறியாகவோ, மகிழ்ச்சியைக் களி வெறியாட்டமாகவோ, துயரத்தை விரக்தியாகவோ மாற்றி இசையைக் கொச்சைப் படுத்தாதவர் இசைஞானி இளையராஜா. தொடர்ந்து பேட்டியைப் படிக்க இணைப்பை அழுத்தவும். FreeTamil magazine presenting news,poem,story,movie & music reviews
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:26 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:16 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: பத்தாம் குறள்
Today's Quote
Remember that the nation lives in the cottage.
But, alas! Nobody ever did anything for them.
Our modern reformers are very busy about widow remarriage.
Of course, I am asympathizer in every reform,
but the fate of a nation does not depend upon the number of husbands their widows get,
but upon the condition of the masses.
Can you raise them?
Can you give them back their lost individuality without making them lose their innate spiritual nature?
Can you become an occidental of occidentals in your spirit of equality, freedom, work, and energy, and at the same time a Hindu to the very back bone in religious culture and instincts?
This is to be done and we will do it.
You are all born to do it.
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:04 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
தமிழோசை
இந்தியாவில் தேவதாசி முறை தொடர்கிறதுஇந்தியாவில் பெண்கள் மத ரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது என்று பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கத்தை ஒழிப்பதற்காக சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாரம்பரிய இந்துக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய இந்த வழமை இன்னமும் தொடரத்தான் செய்கிறது.
எல்லம்மா என்னும் பெண் தெய்வத்தை வழிபடும் முறைமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு தொடருகிறது. அந்த பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள், தமது பெண் குழந்தைகளை அந்த தெய்வத்துக்கு சேவை செய்வதற்காக காணிக்கையாக்குகின்றனர்.
அந்தப் பெண்கள் தேவதாசிகள், அதாவது தெய்வத்தின் அடிமைகள் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் தெய்வத்தின் அடிமைகளாக சித்தரிக்கப்படும் இந்த பெண்களில் பலரது வாழ்க்கை ஒட்டுமொத்தத்தில் பாலியல் அடிமைகளாகத்தான் சென்று முடிகிறது.
50 வருடங்களுக்கு முன்னர் இந்த தேவதாசி முறைமையைத் ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்திருக்கின்ற போதிலும், தேவதாசிகளாக பெண்கள் பொட்டுக்கட்டப்படுவது, பாலியல் அடிமைகளாக வாழ்க்கை தொடர்வதும் இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் மாத்திரம் சுமார் இருபத்தையாயிரம் தேவதாசிகள் இருப்பதாக இந்த முறைமைக்கு எதிரான செயற்பாட்டாளர்களாள் கணிக்கப்பட்டுள்ளது.
BBCTamil.com
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:54 PM
0
comments (நெற்றிக்கண்)
கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களுடன் ஒரு நேர்முகம்
"மஹாராஜாவை விதூஷகர் கிண்டல் பண்றாப்லதான்" Please 'click' the linkNilacharal - A Tamil entertainment ezine presenting interesting contents and useful services
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:07 AM
0
comments (நெற்றிக்கண்)
"மன்மத லீலையை வென்றார் உண்டோ"
கர்நாடக இசைப் பாரம்பர்யம் திரு.அசோக் ரமணி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அவர் வேறுயாருமில்லை, ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த, தமிழகத்துத் "தியாகையர்" என்று அனைவராலும் போற்றப்பட்ட திரு.பாபநாசம் சிவன் அவர்களின் பேரன்தான். அவருடைய இசை சம்பந்தப்பட்ட சேவைகளையும், சிறப்புக்களையும், மிக அழகாக நம்மோடு ஒரு நேர்முகமாக அமெரிக்கப் பண்பலை வரிசையின் மூலமாகப் பகிர்ந்து கொள்கிறார். அவர் தனது தாத்தா பற்றி நம்முடன் பகிர்ந்துகொண்ட நேர்முகம். வழக்கம்போல் மிகச்சிறப்பாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் நமது நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள். நேர்முகத்தைக்கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
Tamil1 Tamil2 Tamil3
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:03 AM
0
comments (நெற்றிக்கண்)
June 10, 2007
"டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி"
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:38 PM
0
comments (நெற்றிக்கண்)
எனது புதுக்கவிதை
எனது "பேரிழப்பு" புதுக்கவிதை 'நிலாச்சாரல்' இணையதள சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளதென்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். கவிதையைப்பார்க்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
#b2#b2
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:49 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : www.nilacharal.com
Today's Quote
There is nothing either good or bad, but thinking makes it so
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:26 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
இன்றைய குறள்
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடத்தாதவனின் நிலையும் ஆகும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:06 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: ஒன்பதாம் குறள்
தமிழோசை
கடந்த வியாழக்கிழமை இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாக ஆயுதம் தாங்கிய பொலிசாரினால் வெளியேற்றப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கு பஸ்களில் சுயவிருப்பத்திற்கும் மாறாக அனுப்பிவைத்த சம்பவத்திற்கு இலங்கை அரசு இன்று பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருக்கிறது.
இலங்கை அரசின் சார்பில் இதற்கான பகிரங்க வருத்தத்தினை இன்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டார்.
மேலும் "BBC" இன்றைய (ஜுன் 10 ஞாயிற்றுக்கிழமை) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:59 PM
0
comments (நெற்றிக்கண்)
June 09, 2007
இதக்கேட்டுட்டு ஒங்க கருத்துக்களைப் பதிவு செய்ங்க ப்ளீஸ்...
சி.எஸ்.ஜெயராமன் பாடல்கள்
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:39 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
இன்றைய குறள்
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:07 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: எட்டாம் குறள்
குருஜி
ஆன்மீக குரு என்று அறியப்பட்ட இந்தியா, இன்று தகவல் தொழிற்புரட்சிக்கு தலைமை தாங்கி தொழில்நுட்ப குருவாகவும் மலர தயாராகிக் கொண்டிருக்கிறது. புதியதான வெற்றிக்கென விளைக்கப்பட்ட குருஜி டாட் காம் மூலம் உலக அரங்கில் இந்தியாவிற்கு ஓர் புகழ் மகுடம் சூட்ட பேராவல் கொண்டுள்ளோம். குருஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் ஆசிரியர்களிடமிருந்து தேவையான உதவிகளை தேவையான நேரத்தில் பெறலாம். அதுபோன்று, குருஜி டாட் காம் என்பது தங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
குருஜி டாட் காம் என்பது க்ராளரின் மூலம் இந்தியா மற்றும் அதைச் சார்ந்துள்ள தகவல்களை அறிய உதவும் முதல் தேடுதல் பொறியாகும். எங்களின் ப்ரொப்ரைட்டரி அல்காரிதம், வலையில் உள்ள இந்தியத் தகவல்களை அறிந்து தங்களுக்கு மிக வேகமாக கிடைக்கச் செய்கிறது. ஐஐடி, ஐஐஎஸ்சி மற்றும் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இளம், ஆர்வமிக்க பொறியாளர்களைக் கொண்டுள்ள எமது குழு, இந்தக் கண்டுபிடிப்பு நாளுக்கு நாள் சிறப்புற அயராது உழைக்கிறது. Welcome to Guruji.com, the Gateway to Indian Cyber-Space! To visit Please 'click' the link guruji : the Indian search engine
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:08 AM
0
comments (நெற்றிக்கண்)
June 08, 2007

நேற்று வரை மூன்று தமிழ்
இன்று முதல் நான்கு தமிழ்
இதோ கைத்தொலைபேசியில்
கணினித் தமிழ்!
Kavipperarasu also composed this for the youth:
அன்புள்ள காதலி
இனி தமிழில் காதலி
Please 'click' here, Home of Murasu Anjal
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:38 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:30 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
தனக்குவமை இல்லாதான் தாள்சோர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத்தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:42 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: ஏழாம் குறள்
Today's Quote
but by the view they take of them.
Epictetus, c 200 AD
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:40 AM
0
comments (நெற்றிக்கண்)
வேட்டையாடு விளையாடு 100வது நாள் விழா
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:49 AM
0
comments (நெற்றிக்கண்)
வேட்டையாடு விளையாடு 100வது நாள் விழா -கமல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:46 AM
0
comments (நெற்றிக்கண்)
வாங்கிக்கொள் வட்டியோடு - அல்லிராணியே!
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:51 AM
0
comments (நெற்றிக்கண்)
Part II
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:41 AM
0
comments (நெற்றிக்கண்)














