அப்போதெல்லாம்
என்னை உன்னுடன்
அழைத்துப்போகாமல் செல்லும்
உன் பயணத்திற்காக
நான் அழுது புரண்டிருக்கிறேன்
என் தேம்பல் தீர்வதற்குள் நீ
திரும்பி வந்துவிடுவாய்....
ஆனால்
இப்போதும் அலறித்துடிக்கிறேன்....நீ
வரவேயில்லை....
எப்போது அப்பா வருவீர்கள்?
????????????????????????????
நாங்கள் பார்க்காத
நீண்டநாள் பயணம் இதுதானாம்...
அம்மா சொல்கிறாள்....
"தந்தையின் மரணம்"
- வேதனையுடன் உங்கள் வாரிசுகள்।
பாலா - சென்னை
April 08, 2007
"சோதனை"
இங்கு
அச்சகம் வைத்திருப்பவனின்
"பால் கணக்கு"க் கோடுகளெல்லாம்
படைப்பபுகளாகிவிடுகின்றன....
பாவம்...
தவிக்கிறாள் தமிழ்த்தாய்!
பாலா - சென்னை
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:15 AM
0
comments (நெற்றிக்கண்)
Subscribe to:
Posts (Atom)