July 11, 2007

"ட்ரம்மர் சிவமணி" மற்றும் "மேன்ட்லின் ஸ்ரீனிவாசன்"

ஒரு அருமையான வீடியோப்பதிவு

நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதல்ல, எவ்வளவு 'அடர்த்தியாக' வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்

- பிரபஞ்சன்

கூகிள் : தமிழ்

இன்றைய குறள்

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

பழிக்கத்தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

நாலடியார்

1. அறத்துப்பால்

1.6 துறவு

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை

விளக்கு இருளைப் போக்கும். ஒருவனுடைய தவமானது அவனது பாவங்களைப் போக்கும். விளக்கின் எண்ணெய் குறையும் போது இருளானது சூழ்ந்து கொள்ளும், அதேபோல ஒருவனது நல்ல குணங்கள் குறையக் குறைய அவனை தீமைகள் முற்றிலுமாகச் சூழ்ந்து கொள்ளும்.


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை
Asceticism
Like as when a lamp is brought into a room darkness disappears, so sin cannot stand before the effects of former good deeds. And like as darkness approaches and spreads over the room when the oil in the lamp is decreasing, so when the effect of the good deeds is exhausted, the effect of evil deeds will take its place.
Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

தமிழோசை

லண்டன் தாக்குதல் குற்றவாளிகள் நால்வருக்கு ஆயுள் தண்டனை லண்டன் நகரின் போக்குவரத்து அமைப்புக்கள் மீது கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதியன்று தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சி செய்த குற்றத்திற்காக நான்கு பேருக்கு இலண்டன் நீதி மன்றம் ஒன்று ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. மேலும் இன்றைய 'BBC' (ஜுலை 11 புதன்கிழமை) நிகழ்ச்சிகளைக் கேட்க க்ளிக் செய்க BBCTamil.com Radio Player