"ட்ரம்மர் சிவமணி" மற்றும் "மேன்ட்லின் ஸ்ரீனிவாசன்"
ஒரு அருமையான வீடியோப்பதிவு
ஒரு அருமையான வீடியோப்பதிவு
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:46 PM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:02 PM
0
comments (நெற்றிக்கண்)
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:20 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 40 - ம் குறள்
1. அறத்துப்பால்
1.6 துறவு
விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:54 PM
0
comments (நெற்றிக்கண்)
லண்டன் தாக்குதல் குற்றவாளிகள் நால்வருக்கு ஆயுள் தண்டனை லண்டன் நகரின் போக்குவரத்து அமைப்புக்கள் மீது கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதியன்று தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சி செய்த குற்றத்திற்காக நான்கு பேருக்கு இலண்டன் நீதி மன்றம் ஒன்று ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. மேலும் இன்றைய 'BBC' (ஜுலை 11 புதன்கிழமை) நிகழ்ச்சிகளைக் கேட்க க்ளிக் செய்க BBCTamil.com Radio Player |
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:37 PM
0
comments (நெற்றிக்கண்)