May 03, 2007

பூங்காத்து திரும்புமா?

என்னைப் பொருத்தவரையில் எத்தனை முறை இந்தப் பாடல்களைக் கேட்டாலும், மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒரு சுகமான 'வலி' இருப்பதை உணரமுடிகிறது. உங்களுக்கு??

நிலாவே வா

பனி விழும் இரவு

கண்ணே கலைமானே!

மன்றம் வந்த தென்றலுக்கு..

என்ன சத்தம் இந்த நேரம்??