June 25, 2007
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:25 PM
0
comments (நெற்றிக்கண்)
"சிங்கை இக்பால்"
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:13 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Nilacharal
தமிழோசை
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:02 PM
0
comments (நெற்றிக்கண்)
2. நீங்கள் அடிக்கடி செல்லும் ஒரு இடம்? ஏன்?
5. வித்யாசமான அனுபவம்?
நான், நீங்கள் சந்தித்துக் கொள்ளாமலே இப்படி இணையம் வழியாகப் பேசிக்கொள்வது
6. தவறான பஸ்ஸில் நுழைந்த அனுவபம்?
இல்லை, தவறாக நுழைந்திருக்கிறேன். ஆனால் தவறான பஸ் என்பது இதுவரை நான் கண்டதில்லை
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:43 AM
0
comments (நெற்றிக்கண்)
தன்னம்பிக்கையற்ற தன்மையும்,
எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கின்ற ஆசையும்,
அடிமைத்தனமும், மனிதனின் இயற்கைத் தடைகள்
- பெரியார்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:25 AM
0
comments (நெற்றிக்கண்)
யார் குற்றம்?
இந்தக் கணினி யுகத்தில் நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?
- மாதவிலக்கு என்பது அவ்வளவு பெரிய குற்றமா?
- 10 வயதுப் பெண்ணை 50 வயது ஆண் திருமணம் செய்வதும்,
- 40 வயதுப் பெண் 10 வயது ஆண்களைத் திருமணம் செய்துகொள்வதும்,
- யார் யாரிடம் வேண்டுமானாலும் போகலாம்
என்ற ஒரு கலாச்சாரம் நமது பாரம்பரியம் மிக்கத் தமிழ்க் கலாச்சாரத்தில், நமது தமிழ்நாட்டில், கரூர் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கேட்கும்பொழுது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்
தலைசுற்றுகிறது.
- இவர்களையெல்லாம் சுட்டுத்தள்ள வேண்டாமா?
- இது எப்படி இத்தனை காலம் நமக்குத் தெரியாமல் போனது??
தொடர்ந்து இந்த அவலத்தைப் பார்க்க இந்த வீடியோவைப் பார்க்கவும். உங்களைப் போலவே நானும் ஆயிராமாயிரம் கேள்விகளுடனும், அதிர்ச்சியுடனும்.......
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:56 AM
0
comments (நெற்றிக்கண்)
ப்ரசாந்த் vs கிரகலட்சுமி : ஸ்ரீகாந்த் vs வந்தனா
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:43 AM
0
comments (நெற்றிக்கண்)

Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:20 AM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:09 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 24 - ம் குறள்