“அன்னையர் தினம்”
அதிகாலையில்
அழைத்து வாழ்த்துச் சொன்னால்
அன்னையின்
அயர்ந்த தூக்கம்
கெட்டுவிடும் என்று
அலுவலகம் சென்றவன்
அனுமதி பெற்று
அவசர அவசரமாகக் காரில்
பறந்து வந்தான்....
பார்வையாளர் நேரம் முடிவதற்குள்…
ஆதரவற்றோர் இல்லம் நோக்கி!
நவநீ
அதிகாலையில்
அழைத்து வாழ்த்துச் சொன்னால்
அன்னையின்
அயர்ந்த தூக்கம்
கெட்டுவிடும் என்று
அலுவலகம் சென்றவன்
அனுமதி பெற்று
அவசர அவசரமாகக் காரில்
பறந்து வந்தான்....
பார்வையாளர் நேரம் முடிவதற்குள்…
ஆதரவற்றோர் இல்லம் நோக்கி!
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:27 PM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:21 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:40 PM
0
comments (நெற்றிக்கண்)