திருமதி.சபீதா IAS நேர்முகம் Part IV
July 03, 2007
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:30 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:05 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 32 - ம் குறள்

- மகாத்மா காந்தி
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:54 AM
0
comments (நெற்றிக்கண்)
மனிதனால் முடியாத ஏதாவதொன்று இருக்கிறதா? இந்த வீடியோவிற்கு விளக்கம் தேவையில்லையென நினைக்கிறேன்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:49 AM
0
comments (நெற்றிக்கண்)
வாழ்க்கையின் உச்சத்துக்குச் செல்ல வேண்டுமெனில் எதையாவது மனிதன் சாதித்துக்கொண்டே இருக்கவேண்டும். இவர் பெயர் ஜிம் ஸ்பிக்லெர், உலகத்திலேயே மிக உயரமான மரத்தில் ஏறி அதன் உயரத்தைக் கணக்கிட்டுச் சாதனை படைத்திருக்கிறார். மரத்தின் உயரம் 115.55 மீட்டர் உயரம். இது ஒட்டாவா சமாதானக் கோபுரத்தின் உயரத்தைவிட 23 மீட்டர் அதிகம். சாதனைக்கு எல்லை ஏது?
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:33 AM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:37 AM
0
comments (நெற்றிக்கண்)