அம்மா!
அடிவயிற்றில் இருந்து
சொல்லிப்பார்...
அழுகை வரும்..
அவள்தான் அம்மா...
அதென்ன விந்தை
நானுண்ண
அவள் பசியடங்குகிறது......
அடிவயிற்றில் இருந்து
சொல்லிப்பார்...
அழுகை வரும்..
அவள்தான் அம்மா...
அதென்ன விந்தை
நானுண்ண
அவள் பசியடங்குகிறது......
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:53 AM
1 comments (நெற்றிக்கண்)