July 26, 2007
ஆர்ட் டைரக்டர் திரு.தோட்டாதரணி அவர்களின் நேர்முகம் பகுதி I
Posted by
தமிழன் மனுநீதி
at
6:52 PM
1 comments (நெற்றிக்கண்)
Posted by
தமிழன் மனுநீதி
at
6:49 PM
0
comments (நெற்றிக்கண்)
பாட்டாளி மக்கள் கட்சியின் இன்றைய காய் நகர்த்தல், டாடா நிறுவனத்திற்காக வாங்க இருக்கும் நிலத்திற்கும் தமிழக அரசுக்கும் உள்ள பங்கு குறித்து திரு.முருகன் ஐ.ஏ.எஸ். அவர்களின் ஆய்வு : பகுதி I
Posted by
தமிழன் மனுநீதி
at
6:07 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
Posted by
தமிழன் மனுநீதி
at
6:05 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை
Posted by
தமிழன் மனுநீதி
at
4:19 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 55 - ம் குறள்
Posted by
தமிழன் மனுநீதி
at
4:03 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து அண்மையில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பான வழக்கை மேலெடுத்துச் செல்ல இன்று இலங்கையின் உச்சநீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இராக் அகதிகளுக்கு சர்வதேச உதவி கோரப்படுகிறது
லட்சக்கணக்கான இராக்கிய அகதிகளை ஏற்றுக்கொண்ட நாடுகள், அவசர சர்வதேச உதவிகளுக்காக கோரிக்கை விடுத்துள்ளன. தொடர்ந்து "BBC" இன்றைய (ஜுலை 26 வியாழக்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பில் செல்க..
BBCTamil.com Radio Player
Posted by
தமிழன் மனுநீதி
at
3:56 PM
0
comments (நெற்றிக்கண்)
1.தேவைபடும் நேரம் மட்டும் மின் விளக்கு, மின் விசிறி, தொலைகாட்சி, கணினி இவைகளை உபயோகிப்போம்.
2.குளிர்சாதன பெட்டி, குளிரூட்டிகளை முடிந்த வரை தவிர்ப்போம்.
3.ஒளிர் மின் விளக்கிற்கு (CFL) மாறுவோம்.
4.சூரிய சக்தியை பயன்படுத்தி சுடுநீர் பெறுவோம், விளக்கு எரிப்போம்.
5.புதுபிக்கும் வகை மின்கலங்களை (Rechargeable Battery) பயன்படுத்துவோம்.
6.நீண்ட தூர பயணத்திற்கு ரயில், பேருந்து போன்றவைகளை பயன்படுத்துவோம்.
7.குறைந்த தூர பயணத்திற்கு சைக்கிளை பயன்படுத்துவோம்.
8.கடித தொடர்பிற்கு மின்னஞ்சலை அதிகம் பயன்படுத்துவோம்.
9.பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து காகித பைகளை பயன்படுத்துவோம்.
10.கொசு வலையை பயன்படுத்தி கொசுவர்த்தி சுருள்,வில்லை போன்றவைகளை தவிர்ப்போம்.
11.வீடுகளில் காம்பவுண்ட் முழுவதும் தளம் அமைப்பதை தவிர்த்து சற்று மண் பகுதியை விடுவோம்.
12.இரு குப்பை தொட்டி முறையை சமையலறையிலிருந்து தொடங்குவோம்.
13.நாமே மண்புழு உரம் சமையலறை கழிவிலிருந்து தயாரிப்போம்.
14.இயற்கை விவசாயத்திற்கு ஆதரவு தந்து ஊக்கப்படுத்துவோம்.
15.மூலிகை தாவரங்கள் மற்றும் மரங்களை வீட்டருகில் வளர்ப்போம். (கவனம் தேவை)
16.விஷேச நாட்களில் மரம் நடுவதை கொள்கையாக பின்பற்றுவோம்.
17.மழை நீர் சேகரிப்பு முறையை எங்கிருந்தாலும் அமல் செய்வோம்.
18.நீரை குறைவாகவும், மறுஉபயோகமும், மறுசுழற்சியும் செய்வோம்.
19.திறன்நுண்ணுயிரை (Effective microorganisms(EM) அன்றாடவாழ்வில் பயன்படுத்துவோம். (விபரம் இங்கே)
20.இந்தச் செய்திளை நண்பர்களுக்கு தெரிவிப்போம்.
Posted by
தமிழன் மனுநீதி
at
3:44 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : Google Group
Posted by
தமிழன் மனுநீதி
at
3:12 AM
1 comments (நெற்றிக்கண்)