August 05, 2007
சென்னையிலிருந்து மும்பைக்கு ஆட்டோவில் பயணம்!
76 ஆட்டோ ரிக்ஷாக்கள் ஹங்கேரி, பல்கேரியா, அமெரிக்கா, லண்டன் போன்ற 8 நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்து 2 பேரும் சென்னையிலிருந்து மும்பைக்கு சுமார் 1921 கி.மீ. தூரம் 3 மாநிலங்களின் வழியாகச் செல்கின்றனர். சமூக சேவையை கருத்தில்கொண்டு நடைபெறுகிறது. நோட்டுப்புத்தகங்கள் வழங்குதல், கிராம மக்களிடம் நெருங்கிப்பழகுதல் போன்றவை இந்தப்பயணத்தில் குறிப்பிடத்தக்கது. பாராட்டுக்கள்!
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:56 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
- இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
- அகதிகளாக வந்த 19 பேர் இராமேஸ்வரத்திலிருந்து தப்பி மன்னார் சென்றுவிட்டனர்
- புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் லண்டனில் நாடகம்
- பீகார் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக ஒரு கோடிக்கு மேல் மக்கள் இடம் பெயர்வு
- ஏராளமானோர் வீடிழந்தனர்
- பலி எண்ணிக்கை உயர்வு போன்ற
- இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுக்கோவிலின் ஆகஸ்ட் மாதத் திருவிழாவையொட்டி, ஒரு வருடகாலமாக மூடப்பட்டிருந்த நேரடியாகச் செல்லும் வீதி வரும் 10 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது போன்ற
இன்றைய (ஆகஸ்ட் 05 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" கேட்க செய்திகள் இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:32 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:49 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 65 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:30 AM
0
comments (நெற்றிக்கண்)
இந்திய மற்றும் தமிழகச் சாலைகள் பற்றிய ஒரு அலசல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:30 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இட ஒதுக்கீடு பற்றிய ஒரு பார்வை
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:28 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
பொருளாதார வளர்ச்சிபற்றிய ஒரு ஆய்வு
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:25 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:19 AM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:13 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 64 - ம் குறள்
