December 09, 2007
இன்றைய குறள்
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:23 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 183 - ம் குறள்
சிறந்த வணிகத்தலைவருக்கான விருது - திரு.சையது முகமது சலாஹீதின்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:56 PM
0
comments (நெற்றிக்கண்)
வார்ப்பில் ..... எனது கவிதை
1.விஞ்ஞானம் தோற்கிறது!
என்னவள்
உள்ளிழுத்து வெளிவிடும்
மூச்சுக்காற்று
கார்பன் டை ஆக்ஸைடாம்
யார் சொன்னது?
பிறகெப்படி நான்
இத்தனை நாள் உயிரோடு!?
2.தண்ணீர்ப் பஞ்சம்
என்னவளே!
உன் புருவங்களின்
ஓரத்தில் பொதிந்து நிற்கும்
அந்த வியர்வை
முத்துக்களைச் சற்றே
உன் சுண்டுவிரலால்
சுழற்றிவிடு!
தண்ணீர்ப் பஞ்சமாவது தீரட்டும்
இந்தத் தமிழகத்தில்!
3.அவளுக்காக!
என்
இதயத்துடிப்பைச் சற்றே
நிறுத்திவைத்தேன்
என்னவள்
எந்தன் மார்பில்
முகம்புதைத்தபோது!
அவள் தூக்கம்
கலைந்துவிடக்கூடாதென்பதற்காக!
சென்னை நவின்,
இர்வைன், கலிபோர்னியா (USA)
http://www.vaarppu.com/view.php?poem_id=935
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:48 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : வார்ப்பு
நாம் எங்கிருக்கிறோம்?
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:33 PM
0
comments (நெற்றிக்கண்)
மலேசியாவில் மீண்டும் ஒரு பேரணி
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:31 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
ஆர்ச்பிஷப் ஜான் செண்டாமூ, தனது போதகர் அங்கியின் கழுத்துப்பட்டையை நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெட்டி எறிந்துள்ளார்
ராபர்ட் முகாபேவும் அவரது நிர்வாகமும், ஜிம்பாவே மக்களை பட்டினி மற்றும் பயத்தில் தள்ளியுள்ளனர் என்பதை ஆப்ரிக்க தலைவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் உகாண்டாவில் பிறந்தவரான ஆர்ச்பிஷப் ஜான் செண்டாமூ கூறியுள்ளார்.
இதற்கிடையே, லிஸ்பனில் நடைபெற்று வரும் ஆப்ரிக்க ஐரோப்பிய மாநாட்டில் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ராபர்ட் முகாபே, ஐரோப்பா முரட்டுத்தனமாக நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஜிம்பாவே நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர பிரிட்டனும், அமெரிக்காவும் முயலுவதாகவும் அவர் தெரிவித்தார்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:24 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"