June 13, 2007

ஒரு பெருமிதம் எனக்குண்டு. என் தலைமுறையில் வாழும் எவர்க்கும், தலைவனுக்கும், கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது. இப்படி ஒன்று அமைய வேண்டுமானால் யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் கைவரக்கூடிய கலை அல்ல.

இன்றைய குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை

யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய (ஜுன் 13 புதன்கிழமை) "BBC" செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

'வெயில்' வசந்தபாலன் நேர்முகம்இது கண்டிப்பாக ஆங்கிலப் பேட்டி இல்லை. ஏற்கனவே ஆங்கிலப்பேட்டியில் இவரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியவர்களைக் கடுமையாக விமர்ச்சித்துக் கடிதம் அனுப்பியிருக்கிறேன்.

"கலைமாமணி" தேனிசைச் செல்லப்பா நேர்முகம்

இணையத்தில் தமிழின் ஆட்சி