April 13, 2007

நல்லதோர் வீணை செய்தே!!

எத்தனையோ பல்வேறு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு பல திட்டங்களையும், சலுகைகளையும் செய்து வரும் அரசு மற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், நம் மண்ணில் கேட்பாரற்றுக் கிடந்த அனாதைகளையும், பிச்சைக்காரர்களையும் இன்று அடையாளம் கண்டு அவர்களைச் சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் திருப்தியளிக்கிறது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி. இது போன்ற பணிகள் தொடர எங்களது வாழ்த்துக்கள்! For details please click down..
Welcome To Dinamalar.com - Leading National Tamil Daily