April 28, 2007

கண்டுகொண்டேன்!

கண், காது
கை, கால் என
எல்லாவற்றையுமே
இரண்டாகப் படைத்த
இறைவன்
இதயத்தை மட்டும்
ஏன்
ஒன்றாகப்படைத்தான்?
இன்றுதான் தீர்ந்தது
எனது பல நாள் குழப்பம்

ஆம்…
அந்த இன்னொன்று இருப்பது
உன்னிடத்தில்….

நவின் - சென்னை

No comments: