June 02, 2007

"அன்னைத் தெரெசா"

1984 - ம் ஆண்டில் புனித போப்பாண்டவர் இந்தியா வந்திருந்தபொழுது, தனது அன்பளிப்பாக தன்னுடைய 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரைத் தெரெசாவுக்குக் கொடுத்தாராம். ஆனால் அன்னைத் தெரெசா ஒருமுறை கூட அந்தக்காரில் பயணம் செய்ததில்லையாம். சாவியை வாங்கிய சில மணித்துளிகளில் அதை ஏலம் விட்டு அதில் கிடைத்த பணத்தில் ஒரு புதிய 'தொழுநோயாளிகள் இல்லம்' கட்டினாராம். அதனால்தான் அவர் அன்னைத் தெரெசா.

No comments: