June 16, 2007

இது எனது கல்லூரிக்காலத்துக் கவிதை!

நீதானே
பௌர்ணமி

நான் ஏன்
தேய்ந்து போகிறேன்?

நீதானே
தலை வாறுகிறாய்
நான் ஏன்
கலைந்து போகிறேன்...

நீயல்லவோ பூ
நான் ஏன்
வாடிப்போகிறேன்?

No comments: