இது எனது கல்லூரிக்காலத்துக் கவிதை!
நீதானே
பௌர்ணமி
நான் ஏன்
தேய்ந்து போகிறேன்?
நீதானே
தலை வாறுகிறாய்
நான் ஏன்
கலைந்து போகிறேன்...
நீயல்லவோ பூ
நான் ஏன்
வாடிப்போகிறேன்?
இது எனது கல்லூரிக்காலத்துக் கவிதை!
நீதானே
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:56 AM
No comments:
Post a Comment