June 08, 2007

இன்றைய குறள்

தனக்குவமை இல்லாதான் தாள்சோர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது


ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத்தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை

வழிபாடு : அறத்துப்பால்

No comments: