June 13, 2007

ஒரு பெருமிதம் எனக்குண்டு. என் தலைமுறையில் வாழும் எவர்க்கும், தலைவனுக்கும், கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது. இப்படி ஒன்று அமைய வேண்டுமானால் யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் கைவரக்கூடிய கலை அல்ல.

No comments: