June 27, 2007

அன்னியன் யார்?

என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்டே வரவேண்டாம் - தொட வேண்டாம் என்பவனும், நான் தொட்டதை சாப்பிட்டால் - என் எதிரில் சாப்பிட்டால் நரகம் என்பவனும் அன்னியனா?அல்லது - "உனக்கும் எனக்கும் தொட்டாலும் பரவாயில்லை, நாம் எல்லோரும் சமம் தான்" என்று சொல்லுகின்றவன் அன்னியனா? என்பதை யோசித்துப் பாருங்கள்
- பெரியார்

No comments: