June 12, 2007

Today's Quote

கரும்புக்கு இனிப்பு எவனால் வந்ததோ,
அவனால்தான் வேம்புக்குக் கசப்பும் வந்தது.

ஒழுங்காகச் சம்பாதித்து பணக்காரனானவனும் குறைவு,

உண்மையைப் பேசிப் பதவிக்கு வந்தவனும் குறைவு.

அறிவாளிகளுக்கு அறிவுதான் அதிகம்,

முட்டாள்களுக்கு அனுபவம் அதிகம்


கவியரசு கண்ணதாசன்

No comments: